Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகத்தின் மலர்ந்தும் நாணமேனடா 1

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
டியர் ஃப்ரண்ட்ஸ்,

உங்களின் ஆதரவைத் தேடி புது கதையோட வந்துருககேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க :love: நன்றி ஃப்ரண்ட்ஸ் :love::love:


 
😍😍😍

புதிய கதைக்கு வாழ்த்துக்கள் கிரிஜா..💐💐

மாமா வேண்டாம்.. ஆனா மாமா பெத்த பொண்ணை மட்டும் "டி" போட்டு பேசுவானாம்.... 😏😏 பொங்கல் வைக்க பத்து பொருத்தமும் பக்காவா இவனுக்கு பொருந்தி வருதே...😜😜 அருளை தெளிய வைக்கணும் போல இருக்கே...😛😛
 
Last edited:
😍😍
வருக வருக.
தங்களின் புதிய கதைக்கு வாழ்த்துக்கள்.
ஒரு டவுட்......... கல்யாண போட்டோவில் அப்பா பக்கத்தில் நின்னவன் அன்னைக்கு மாதிரியே இப்போவும் இருக்காங்க ன்னு நினைச்சுட்டு தானே அருளை பார்க்கிறாள். பின்ன அவன் யாரு என்று அவளுக்கு தெரியாதா??
 
Last edited:
Top