Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜாவின் மலர்ந்தும் நாணமேனடா 5

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love: :love:


 
😍😍😍

மருமக, அத்தையை பார்க்கவே இவ்வளவு கஷ்டப்படுறா...இதுல எப்ப, எப்படி அத்தை பையனை பார்த்து, பேசி, காதலிச்சு, கல்யாணம் பண்ணி... போங்கடா நீங்களும் உங்க சண்டையும்...😒😒

FB_IMG_1691735472696.jpg
 
Last edited:
ஒரு படத்தில் பெரியப்பா நீ செத்தா இந்த கட்டில் எனக்கு தான் அதனால் நீ எப்போ செத்து போவ ன்னு கேட்டுகிட்டு ஒருத்தன் சுத்துவான் அவனை மாதிரி சிவாவும் பங்காளி நீ செத்தால் எங்க அத்தை ஊருக்கு வருவாங்க நீ எப்போ செத்து போவ ன்னு சுத்திக்கிட்டு இருக்கா 😝😝😝😝😝

அத்தை மகனை பார்த்ததுக்கே இப்படி அவளுக்கு அவசரமா மாப்பிள்ளை பார்க்குறீங்கன்னா உங்க கிட்டலாம் மாட்டிகிட்டு தனம் என்ன பாடு பட்டாங்களோ தெரியல 😡😡😡😡😡😡

தனத்தோட அண்ணிங்க இரண்டு பேரும் நல்லவங்களா இல்ல அவங்களும் தனத்துக்கு எதிராக சதி பண்ணாங்களா 🤔🤔🤔
இந்த கல்யாணியோட பேச்சு நடவடிக்கை எல்லாம் தனம் இந்த வீட்டுக்கு திரும்ப வரக்கூடாது என்பது போல இருக்கு 🤔🤔🤔

பங்காளி உயிரை தியாகம் பண்ணி உன்னை பொண்ணு பார்க்க வருவதை நிறுத்திட்டார் 😉😉😉😉

ஏன்ப்பா பார்த்தி மாச கணக்கா அவனை மறைஞ்சு இருந்து சைட் அடிச்சிட்டு இருக்க அப்படி இருக்கும் போது அப்பா மாதிரி உருவத்தில் இருந்த ஒருத்தரை அந்த ஊரில் பார்த்தேன்னு சொல்லும் போது உன் அத்தை மகன் நியாபகத்துக்கு வரலையா 😝😝😝
 
Top