ஆத்மன், ஆத்மா இல்லாத மனிதன்....
தனிப்பட்ட பகையை,ஊர் பிரச்சனையா மாற்றியது
ஊருக்குள் இருக்கும் மதிப்பு,மரியாதையை
இல்லாமல் ஆக்கும் முயற்சியோ.....?
தனிப்பட்ட வாழ்வில் தோல்வி அடைந்தாலும்
ஊர் நலத்திற்காக தழைந்து போனதும்
ஒரு வகையில் வெற்றியே.....ராயர் தாத்தா குடும்பத்திற்கு...
கலெக்டர் ...அவர் பதிவிக்குரிய நிதானத்துடன்...
புத்திசாலித்தனமான திட்டமிடுகிறார் ....
அவருக்குரிய மரியாதை தரப்படுமா...?
அவர்கள் பட்ட கஷ்டங்கள் முன் நிற்க...
அம்மா பற்றிய பேச்சுக்கள் பின் தள்ளிய அங்கைக்கு
பிடிக்கலை,பிடிக்கலை...மறைந்து...அக்கறை வந்துவிட்டது
சுட சுட டீக்கு பதிலா.. குடித்தது ஐஸ் டீயோ...?
அல்டிமேடை தூக்கி போடும் அளவிற்கு கூல் ஆக்கிடுச்சோ...
டீக்கும், ஜூஸூக்கும்....புரிதல் ஆரம்பிச்சிடுச்சோ...?
உனக்கு நான் காவல் .....
எனக்கு நீ காவல்....
மேஜரோட.....விளக்கங்களுக்காக ஆவலுடன்.....