Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 5 2

Advertisement

இதோ அங்கையை பார்த்ததும் அவருக்கு தோன்றியது, “எனக்கும் இப்படி ஒரு பெண் இருந்திருப்பாளா?” என்று. இது தோன்ற வேண்டிய அவசியம் என்ன?
அவளை தன் பொண்ணா தான் பார்குறார் ....ஏதோ மனசுல அவமானத்துக்கு பழி வாங்குறார் ....
கொஞ்சம் நல்லவர் போல தான் இருக்கு ....
இது எங்க பெரிய மாமா”
இது ஒண்ணு போதுமே பெரிய மாமா கோபம் குறைய .....
Interesting ...நன்றி mallika ? ?
 
நான் வேற நீங்க வேற கிடையாது உட்காருங்க” என்று அங்கை சொல்ல, அங்கே தான் பொம்மை ஆனது போல தான் ராஜராஜன் உணர்ந்
ஒரு பொம்மலாட்டம் நடக்குது
ரொம்ப புதுமையாக இருக்குது
ஒரு பொம்மலாட்டம் நடக்குது
ரொம்ப புதுமையாக இருக்குது
நாலு பேரு நடுவிலே
நூலு ஒருத்தன் கையிலே
நாலு பேரு நடுவிலே
நூலு ஒருத்தன் கையிலே
ஒரு பொம்மலாட்டம் நடக்குது
ரொம்ப புதுமையாக இருக்குது
 
Top