அவளை தன் பொண்ணா தான் பார்குறார் ....ஏதோ மனசுல அவமானத்துக்கு பழி வாங்குறார் ....இதோ அங்கையை பார்த்ததும் அவருக்கு தோன்றியது, “எனக்கும் இப்படி ஒரு பெண் இருந்திருப்பாளா?” என்று. இது தோன்ற வேண்டிய அவசியம் என்ன?
கொஞ்சம் நல்லவர் போல தான் இருக்கு ....
இது ஒண்ணு போதுமே பெரிய மாமா கோபம் குறைய .....இது எங்க பெரிய மாமா”
Interesting ...நன்றி mallika ? ?