அவன் பேசினதுக்கு நல்ல விதமா கவனிச்சா எப்படி... அதான்... வைச்சி செய்யுறாங்க... இனி எல்லாமே நல்லதா நடக்கனும்அரவிந்த் தப்பே செய்யாத மாதிரி விறப்பாவே சுத்துற வீட்டுக்கு வந்தவனை கவனிக்க ஒருத்தர் கூட இல்லை
தீரன் அப்படி பார்த்தால் தப்பு செஞ்சது உங்க பொண்ணு தான் அப்போ அவளை தான் திட்டணும் அது என்ன பொண்டாட்டிய திட்டுறது
துளசிக்கு அவ விஸ்வநாதன் குடும்பத்துக்கு உதவி செய்ய தான் அங்கே போய் இருக்கா என்று தெரிஞ்சால் என்ன சொல்வாங்க
விக்னேஷ் நீ திருந்தணும் என்று இப்படி ஒரு ஏழரையில் போய் சிக்கி இருக்க இப்போ தான் ரேகா கிட்ட நல்ல விதமா பேசி இருக்க
தெளிய வைச்சிட்டாங்க
இன்னும் ஆளாளுக்கு முறைச்சிக்கிட்டே இருக்காங்க .......
விக்னேஸ்வரன் முழுசா தெளிஞ்சிட்டான் ......