He he adhu adhan namma style ponuga eppavum bold ha dhan irupanga pasanga dhan konjam இறங்கி போகனும்புருஷன் எங்க போறான் வரான் என்று தெரிஞ்சு வச்சுக்காம இப்போ அவன் செத்ததுக்கு மட்டும் மத்தவங்களை பழி சொல்றாங்க
பைரவி கொஞ்சம் யோசிக்க வச்சிருக்கா இந்த அம்மா ஏதாவது க்ளு கொடுத்தால் நல்லது
இவன் பைக்ல கொண்டு வந்து விடுறேன் என்று சொல்லி அவ பயந்து மறுக்கணும் ஆனால் இங்கு எல்லாம் உல்டாவா இருக்கு அவன் இவளை நம்பி பைக்ல போக தயாரா இல்லை
பைரவி தாரிணி இரண்டு பேரும் சர்வா கூட பேசுறது தெரிஞ்சு கோப படுறானா இல்லை அவன் வீட்டுக்கு போய் அவன் பொண்டாட்டி கிட்ட பேசுனது தெரிஞ்சிடுச்சா
தாரிணி நீயா போய் சிக்கிடாத
அது தெரிஞ்ச கதை தானேஅடேய் போலீசு நீ உன்னோட ஷூவ கழட்டி வச்சிட்டு வீட்டுக்குள்ளே வரும் போதே போலீசுங்குற நினைப்பையும் கழட்டி வச்சிட்டு வந்துறனும். இல்லனா, இட்லி,சாம்பார் அபிஷேகம் பண்ணிடுவா தாரணி.
He heபுருசனோட சாவுல வேற ஏதோ வில்லங்கம் இருக்குன்னு தோணற மாதிரி பைரூ கேட்ட கேள்வியால அமுதா சிந்திக்கிறா.
அரவிந்தா ஏன் இப்படி தைய்யா தக்கான்னு குதிக்கிறே.
தாரணி இன்னிக்கு சாம்பார் வக்கலியாம்
அடுத்த யூடி ல சொல்லிட்டேன் டியர்இப்போ அரவிந்த் எதுக்காக கோபமா இருக்கான் .... பைரவி நிறைய விசயம் பண்ணி இருக்காளே .....