Poga poga pazhagidum dear
உண்மையை ஏத்துக்க முடியல போலசர்வேஷ தானும் விரும்புறோம்னு தெரிஞ்சதுக்கே பைரவிக்கு காய்ச்சல் வந்துட்டா .........
அம்பலவாணன் தான் இந்த தற்கொலைக்கு பின்னால இருக்குறதா ......
ஆனாலும் மனுஷன் பாவமா தான் நிக்குறாருபுன்னகை மன்னன், காதல் மன்னன் பட்டம் வாங்கின விஸ்வநாதன், சாரதாமா ரொமேன்டிக் லுக்குக்காக ஏங்கிப் போயி பார்க்கிறார்.
கொஞ்சம் காலம் ஆகும் இதெல்லாம் நடக்க... பட் நடக்கும்அம்பலவாணன் வேலை தானா இது? டாக்குமெண்ட்டை தேட சொல்லறதைப் பாத்தா ஏதோ விசயம் செல்வபாண்டிக்கு நடந்திருக்கும் போல.
இன்னும் இந்த விசநாதனுக்கு புரிதல் வரனும்.