ஹா.... ஹா... எல்லாம் விதிபைரவி சுத்தி சுத்தி வந்தவனை துரத்தி விட்டுட்டு இப்போ தேடுறா... இவளுக்கும் காதல் காய்ச்சல் வந்துடுச்சு...
ஊருக்குள்ள கெத்தா சுத்திட்டு இருந்த விஸ்வநாதன் இப்போ பொண்டாட்டியோட கடைக்கண் பார்வைக்காக தவம் இருக்காரு....
என்ன பண்ணி வச்சிருக்காரு அம்பலம்....