Ha ha... ஒருவேளை அப்படியும் இருக்குமோஅரவிந்தா எதிரிக்குகூட கரிசனை பாக்கறேடா. மச்சானும் மச்சானும் முறைச்சிகிட்டே இருக்கானுங்களே. ஒரு முறைப்பையன் ரேஞ்சுக்கு மனசுல நினைச்சிகிட்டு இருக்கானுங்களோ?!!!!.
ஆமா... கொஞ்சம் காண்டுலதான் இருக்காங்க.....சர்வேஷா இவ்வளவு டென்ஷன்லயும் மச்சான் கிட்ட உன் தங்கச்சிய கட்ட போறேன் என்று நக்கல் பேச்சு தேவையா ஏற்கனவே அவன் தங்கச்சி கொதிச்சு போய் இருக்கா இதுல அவ அண்ணனையும் டென்ஷன் ஆக்குறியே
மனோஜ் அப்பன் தான் இந்த தற்கொலைக்கு காரணமா இருக்குமோ
அரவிந்த் மேல் ஸ்டேஷன் உள்ளயே நிறைய பேர் செம காண்டுல இருக்காங்க போல
நானும் வேண்டிக்கிறேன்....ரேகா வாழ்க்கை இனியாச்சும் புருஷன் கூட சேர்ந்து சந்தோசமான வாழ்க்கையா அமையட்டும்.
போக போக மாறிடுவான் பா... பாக்கலாம் எவ்வளவு தூரம் நல்லவன் ஆகுறான்னுஅரவிந்த் பரவாயில்லை ரேகாகிட்ட நல்லவிதமா நடந்துக்கிட்டான்... மச்சான்கிட்ட தான் முட்டிக்கிட்டு இருக்கான்.... நாளைக்கு தங்கச்சியை கட்டிக்கப் போறவன்னு ஒரு மரியாதை வேணாமா.....
விக்னேஷ் மனசு மாறிடுவான் போல... ஜெயிலுக்கு வந்ததுக்கு பிறகு தான் பொண்டாட்டி அருமை புரியுது.... மொதல்ல உங்க அப்பாவை டிவோர்ஸ் பண்ணு எல்லாம் சரியாகிடும்..