நீ என்ன மா பண்ணுறது அழுதா மட்டும் சரியாகிடுமா? இப்படி பட்ட விலங்கமான புருஷன் சொல் கேட்டு வளர்ந்த பொண்ணு அடங்கா பிடாரியாக தான் இருக்கும். ஊரில் உடனே தாய் வளர்ப்பை குறை சொல்லுவானுங்க. உன் கஷ்ட காலம் நல்ல மருமகன் சம்பந்தம் உன் புருஷனாலயும் பொண்ணாலயுமே விட்டு போக போகுது