காதலால் காதலாய் 5 - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் 5 “சாமி! இவங்க புருஷனுக்கு கொஞ்சம் நல்ல புத்தியை குடு சாமி!” என சத்தமாய் வேண்டியவனை கண் மூடி வேண்டிக் கொண்டிருந்த மல்லிகா நிமிர்ந்து முறைத்துப் பார்த்தார். “வேண்டாமா? இந்த புத்தியே போதுமா?” என அன்னையிடம் ஜெய் கேட்க, மீண்டும் கண்களை மூடி கைக்கூப்பி இறைவனிடம் வேண்டி நின்றார். “நல்லா...
tamilnovelwriters.com