தாமரைக்கு புத்தி தான் சரியில்லைன்னு பார்த்தா கண்ணும் சரியா தெரியாது போல.... எவ்வளவு கேவலமா நடிக்கிறாங்க....
மாமனாருக்கு தானே முடியல இந்தம்மா மருமகளை அதிகாரம் பண்ணிட்டு நல்லா தானே இருக்காங்க இவங்களுக்கு எதுக்கு பாக்கியம் வந்து எல்லாம் செஞ்சு குடுக்கணும்......
இதுல மககிட்ட குறை படிக்கிறாங்க.....
இளங்கோ இப்போ தான் தொலைந்த காதலை மீட்டு எடுக்குற முயற்சில இருக்கான் போல ஆனா அவன் வரதுக்குள்ள அவங்க அம்மா மொத்தமா முடிச்சி விட்டுடுவாங்க போல......
மாமனாருக்கு தானே முடியல இந்தம்மா மருமகளை அதிகாரம் பண்ணிட்டு நல்லா தானே இருக்காங்க இவங்களுக்கு எதுக்கு பாக்கியம் வந்து எல்லாம் செஞ்சு குடுக்கணும்......
இதுல மககிட்ட குறை படிக்கிறாங்க.....
இளங்கோ இப்போ தான் தொலைந்த காதலை மீட்டு எடுக்குற முயற்சில இருக்கான் போல ஆனா அவன் வரதுக்குள்ள அவங்க அம்மா மொத்தமா முடிச்சி விட்டுடுவாங்க போல......