Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 4

Advertisement

பிள்ளைங்க எவ்வளவு சுயநலம்...தாமரைக்கு இப்பவாது புரியுமா இல்ல பாவம் அவ்வளவு தூரத்தில இருந்து எப்படி வரமுடியும்னு சப்போர்ட் தான் பண்ணுவாங்களா...

பிட் பிட்டா சொல்லாம முழுசா தான் சொல்லுங்களேன்...என்ன பிரச்சனை என்ன சண்டை எதுக்கு கோவம்னு
சொல்லிட்டா கதை முடிஞ்சிருமே.. 🤣🤣
 
அந்த நேரத்தில் படிக்க முடியாம விட படிப்பை... இந்த stress ya இருக்குற நேரம் அதை எல்லாம் யோசிச்சி அப்பாவோட ஆசை அப்படி எல்லாம் யோசிகிறீயா வானதி.... இல்ல என்ன தான் வேலை வீடு இருந்தாலும் கொஞ்சம் free yaa இருக்குறதால நம்ம occupy pannikalamnu. நினைகிறீயா...

Sila நேரம் கூட இருக்கும் போது சொல்ல தோணாது எல்லாம் ஃபோன் தூரத்தில் இருந்து ஃபோன் பேசும் போது தோணும்
 
😍😍😍

அவளின்றி நாட்களை நகர்த்த முடியாது என்று காதலில் தவித்த காலத்தை இப்போ இளங்கோவிடம் தேடுகிறாளோ? 🤔🤔 அவளோட மனச சொல்றதுக்கு, எதுக்கும் ஜப்பானுக்கு வான்மதியை தூது விட்டுருவோம்...🤗🤗

 
பிள்ளைங்க எவ்வளவு சுயநலம்...தாமரைக்கு இப்பவாது புரியுமா இல்ல பாவம் அவ்வளவு தூரத்தில இருந்து எப்படி வரமுடியும்னு சப்போர்ட் தான் பண்ணுவாங்களா...

பிட் பிட்டா சொல்லாம முழுசா தான் சொல்லுங்களேன்...என்ன பிரச்சனை என்ன சண்டை எதுக்கு கோவம்னு
மொத்தமும் சொல்லிட்டேன் அமுதா கா. 🫣
 
Top