சொல்லிட்டா கதை முடிஞ்சிருமே..பிள்ளைங்க எவ்வளவு சுயநலம்...தாமரைக்கு இப்பவாது புரியுமா இல்ல பாவம் அவ்வளவு தூரத்தில இருந்து எப்படி வரமுடியும்னு சப்போர்ட் தான் பண்ணுவாங்களா...
பிட் பிட்டா சொல்லாம முழுசா தான் சொல்லுங்களேன்...என்ன பிரச்சனை என்ன சண்டை எதுக்கு கோவம்னு