Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 4

Advertisement

என்ன பிள்ளைகளோ அப்பாவுக்கு முடியலைன்னு சொன்னா எங்கயோ உட்கார்ந்து பணக்கணக்கு பார்த்துகிட்டு இருக்காங்க..... இதுல வானதியை வேற அதிகாரமா கேள்வி கேட்குறாங்க... 😤
தாமரைக்கு வேண்டாத மருமக தான் இப்போ உதவிக்கு ஓடி வர்றா புரிஞ்சுக்கிட்டா சரி....

கிட்ட இருக்கும் போது வேலையை கட்டிக்கிட்டு அழுதாங்க இப்போ தூரம் இருக்கும் போது அன்பை அரவணைப்பை தேடுறாங்க.... 😍
 
Enda dei ilanga, veetla ivalo nal idhe pondati thane irunda...apa pozhiya vediyathu thane inda pasathai Ellam... Enna madri nerathula..summa pothukutu uthudhu...
 
இந்த ஒரு driving ல தெளிவான சிந்தனை..பழைய நினைவுகள்...வானதி மனநிலை ன்னு எல்லாமே..சூப்பர்..
தாமரை ம்மா மத்த பசங்க பணத்த பார்த்தோ சூழ்நிலையோ வரமுடில.. இப்ப அவங்களுக்கு வானதி ய புரிஞ்சிக்கற வாய்ப்பா இருக்குமோ... இல்லை னாலும் அத வானதி பொருட்படுத்த மாட்டான் தான் தோணுது...
 
பிள்ளைங்க எவ்வளவு சுயநலம்...தாமரைக்கு இப்பவாது புரியுமா இல்ல பாவம் அவ்வளவு தூரத்தில இருந்து எப்படி வரமுடியும்னு சப்போர்ட் தான் பண்ணுவாங்களா...

பிட் பிட்டா சொல்லாம முழுசா தான் சொல்லுங்களேன்...என்ன பிரச்சனை என்ன சண்டை எதுக்கு கோவம்னு
 
Top