வான்இளா என்றும் ஜொலிக்கட்டும்.
நிறைய நேர்மறையான எண்ணங்களை உருவாக்கும் கதை.
நடுத்தர வயது தம்பதிகளின் தடுமாற்றம் உடல்நிலை மனநிலை எல்லாம் ரொம்ப அழகான வார்த்தைகளின் கோர்த்தீர்கள.
எங்கும் தொய்வு இன்றி விறுவிறுப்பு டன் கதையுடன் பயணித்தோம். நன்றி வாழ்த்துக்கள் .