சாமுண்டீஸ்வரி உன் வாய் உன் இஷ்டம் என்று பேசுன அதுக்கு எல்லாம் மதி ஒரு ஆப்பு தான் வச்சா ஆனால் நீ கவிம்மா என்று கொஞ்சுனவ எக்கச்சக்க ஆப்பு வச்சிருக்கா சாமு கூட எல்லாம் தீபக் கவிதா மாதிரி மானங்கெட்ட ஜென்மங்களாலே வாழ முடியாது இதுல மதி எப்படி வாழ முடியும்
ஒரே ஒரு கேள்வி யார் இருக்கணும் என்று கேட்டாள் மொத்த குடும்பமும் குளோஸ்
கடனை எல்லாம் அடைச்சு தனி வீடு எல்லாம் வாங்க ரெடி பண்ணியாச்சு
அடேய் குருபகவான் உன் வீட்டு நடுவுல சனி பகவான் இந்திரலோகத்து அழகிகள் அத்தனை பேரையும் கூட்டிட்டு வந்து குத்து டான்ஸ் ஆடுறாரு
இவ்வளவு நாள் கூட்டமா இருந்துச்சு குரு பொண்டாட்டி கிட்ட இருந்து தப்பிச்சான் இப்போ மொத்த குடும்பத்தையும் வெளியே துரத்திட்டா நீ மட்டும் தனியா சிக்கிட்ட
மதி இனி சமைக்க மாட்டாள் என்று ஹின்ட் கொடுத்து இருக்காங்க ஒரு வேளை குரு தான் இனி
இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் இனி வீட்டில் சமைப்பது துவைப்பது கழுவுவது அனைத்தும் குரு செய்யும் நிலை என்று இன்றைய மதியின் வானிலை அறிக்கை கூறுகிறது
இங்க பாரும்மா மதி எங்க ஹீரோ உன் மேல உள்ள பயத்துல தான் தன்னோட காதலை சொல்லாமல் இருந்தான் அதை எல்லாம் மனசுல வச்சுக்கிட்டு முடிவெடு
ஆத்தரே கதையோட டைட்டிலை ஒரு முறைக்கு பத்து முறை படித்து விட்டு அடுத்த எபிய எழுதவும் மதியோட கற்பனைக்கு எல்லாம் எங்க ஹீரோ தான் கரம் கொடுக்கணும் நீங்கள் என்னடான்னா எங்க ஹீரோ கரத்தையே கட் பண்ற அளவுக்கு மதிக்கு தப்பு தப்பா சொல்லி கொடுக்குறீங்க