Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'கனவோடு கார்காலம் !' - 9

Advertisement

என்னடா இது ஒரே நேரத்தில் எல்லாம் அதிசயமா தலைகீழா மாறி நிக்குது😱😱😱😱😱😱😱😱😱😱.

இந்த மங்கி சாரி, சாரி அந்த பிங்கி தான் தலைவனுக்கு பிடிச்ச பப்லிமாஸ்ஸா 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄.

வசீகரன் உன்னோட கெத்துக்கு முன்னாடி யார் வர முடியும் எல்லோரையும் பதறவச்சிட்டு பாதம் பால் வாங்கி குடிச்ச பாரு நீ நடந்து தலைவா🤣🤣🤣🤣🤣🤣


அகிலாண்டநாயகி உங்களோட உன்னத நட்பு தான் பார்கவியா 😳😳😳😳😳😳😳.
மச்சி பப்ளிமாஸ்காக வசீ காத்திருக்க இந்த மங்கி தலைவனை யாருன்னே தெரியாத மாதிரி போறாடா 🤧🤧🤧🤧🤧
 
தலைவா இந்த bubli
மச்சி பப்ளிமாஸ்காக வசீ காத்திருக்க இந்த மங்கி தலைவனை யாருன்னே தெரியாத மாதிரி போறாடா 🤧🤧🤧🤧🤧
யாருன்னே தெரியாத மாதிரி போறதை விட அலறி அடிச்சிட்டு ஓடும் போது தான் இன்னும் கடுப்பாகுது மச்சி 😒😒😒😒.
நம்ப ஹீரோவை பார்த்தா அப்படியா டெர்ரா இருக்கு 😥😥
 
தலைவா இந்த bubli

யாருன்னே தெரியாத மாதிரி போறதை விட அலறி அடிச்சிட்டு ஓடும் போது தான் இன்னும் கடுப்பாகுது மச்சி 😒😒😒😒.
நம்ப ஹீரோவை பார்த்தா அப்படியா டெர்ரா இருக்கு 😥😥
உங்க ஈரோவோட performance அப்படி.....
 
So ஸவேதாவுக்கும் வசீகரா பாட்ட இவன வெறுக்கிறதுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு போல … செம்ம பல்பு வாங்கியிறுப்பானோ … என் தலைவியால தப்பிச்சான் போல அதான் அவள தேடிட்டு இருந்து கல்யாணத்துக்கு ஒத்துக்காம இருந்திருக்கான் போல …

இவன் ஏற்கெனவே அவளுக்கு driver வேல பார்த்திருந்தா சுலபமா கண்டு பிடிச்சுருக்கலாமே … ஏன் தேடணும் … ஹீரோ டாஆஆ
 
அடப்பாவமே... 😱😱😱😱😱😱 இவ்ளோ குளோஸ் ஆ பொண்ணை வச்சுக்கிட்டு தான் அப்பாவி திருவை ஒவ்வொரு பொண்ணு வீடா அலைய விட்டிங்களா.... 🤭🤭🤭

இப்போ கூட பொண்ணு யாருன்னு சொல்லாம வசீ சொன்ன அடையாளங்களை தேடிப் போனா திரு நிலைமை.... 🤣🤣🤣🤣🤣🤪🤪🤪🤪

நாயகிம்மா கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா உங்களுக்கு....😝😝😝😝😝
மருமகளை தேடுறதை விட்டுட்டு வந்த கதை போன கதை இப்போ முக்கியமா.....🤫🤫🤫
செத்து போன மாமியாரை, அப்பாவை பேசுறதுக்கு பதிலா பிள்ளைங்களை இன்ட்ரோ கொடுத்தா எல்லார் வேலையும் ஈஸியாகிடும்.... 😁😁😁😁

அவளும் அவனை கண்டுபிடிச்சுட்டாளோ அதான் இப்படி ஓடுறா..... 😆😆😆 வசீ எப்போவும் கெத்து தான்.... 😎😎😎😎
 
அடப்பாவமே... 😱😱😱😱😱😱 இவ்ளோ குளோஸ் ஆ பொண்ணை வச்சுக்கிட்டு தான் அப்பாவி திருவை ஒவ்வொரு பொண்ணு வீடா அலைய விட்டிங்களா.... 🤭🤭🤭

இப்போ கூட பொண்ணு யாருன்னு சொல்லாம வசீ சொன்ன அடையாளங்களை தேடிப் போனா திரு நிலைமை.... 🤣🤣🤣🤣🤣🤪🤪🤪🤪

நாயகிம்மா கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா உங்களுக்கு....😝😝😝😝😝
மருமகளை தேடுறதை விட்டுட்டு வந்த கதை போன கதை இப்போ முக்கியமா.....🤫🤫🤫
செத்து போன மாமியாரை, அப்பாவை பேசுறதுக்கு பதிலா பிள்ளைங்களை இன்ட்ரோ கொடுத்தா எல்லார் வேலையும் ஈஸியாகிடும்.... 😁😁😁😁

அவளும் அவனை கண்டுபிடிச்சுட்டாளோ அதான் இப்படி ஓடுறா..... 😆😆😆 வசீ எப்போவும் கெத்து தான்.... 😎😎😎😎
vasi adayalam nallaa sonnan... adhavida oru photo!!! sapppaaaa ivan conditions vida kodumaiya illa iruku ....

marumagala thedinaalum ivan othukanume .. adhuku vandha kadha varadha kadha better nu nenechaanga pola

edhuuuuuuu gethaaaa???? neenga vera swetha kitta nalla yemandhirukaan pola gethaa ... comedy ponga
 
Top