Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'கனவோடு கார்காலம் !' - 3

Advertisement

அடேங்கொய்யால???😤😤😤😤😤

யப்பா உசிதமணி அப்ப எழிலை சரணை விஷ்வாவை மூளையில்லாதவங்கன்னு சொல்லிறியாடா தடித் தாண்டவராயா.

அவிகெல்லாம் உன்ற உறவுமொறைதான்டா பக்கிப்பயலே.

இப்படி சொல்லிகிட்டு திரிஞ்சவனெல்லாம் தலைகுப்புற கவுந்த சீனெல்லாம் நாங்க நிறைய பாத்துட்டோம்டா.

இவுரு பெரிய அப்பாடக்கரு ரூமு ஷேர் பண்ணமாட்டானாம்.

ரைட்டர் ஜீ உங்காளெல்லாம் காலுவலி போயி திருகுவலி வாங்கியாந்த கேஸூங்கன்னு அவுனுக்கு சொல்லி வைங்க.
இப்பத்த பொண்ணுங்க எல்லாம் சுய காலு நிக்க விரும்புற சுயபரியாதை நிறைய உள்ள பொண்ணுங்கன்னு.
இப்புடியா வேலைக்கு போவக்கூடாதும்பான் அப்பறம் படிச்சிருக்கக் கூடாதும்பான் அப்பறம் நொண்டி அடிச்சிகிட்டு வர்ற பொண்ணுதான் வேணும்னு நொறைநாட்டியம் பேசுவான்.


இதெல்லாம் ஆகறதில்லை. அவனை எங்காளு வூட்டுக்கு வூட்டோட மாப்பிள்ளையா வரச்சொல்லுங்க. நாங்க ரூமு ஷேர்பண்ணறோம்.😎😎😎😎😎😎😎
 
நாங்கள் எல்லோரும் உன்னை பெரிய விஞ்ஞானி ரேஞ்ச்க்கு கற்பனை செஞ்சா நீ இப்படி குரங்கு வேலை பார்த்து கிட்டு இருக்கியே மலைக்கு மலை தாவி கிட்டு 🤩🥰🤩🤩🤩

ஹீரோ: அதாவது இப்போ நான் என்ன வேலை பார்க்கிறேன் என்று தெரிஞ்சுடுச்சு இல்லை 🤗🤗🤗🤗🤗 இனிமேல் யாராவது சரணை சன்னியாசம் கூட்டிட்டு போ , எழிலை சன்னியாசம் கூட்டிட்டு போ என்று வந்தீங்க பிச்சுபுடுவேன் பிச்சு 😡😡😡 அதிலும் கூட்டத்தில் யாரோ ஒருத்தர் அந்த கீர்த்திய சன்னியாசம் கூட்டிட்டு போக சொன்னீங்க பாரு 🤨🤨🤨ஆளு மட்டும் கிடைச்சிங்க உங்களை கூட்டிட்டு போய் மலை மேல் இருந்து உருட்டி விட்டுருவேன் 🤣🤣🤣🤣🤣🤣

ஹலோ ஹீரோயின் ஆர்மி எங்க ஹீரோ உங்க ஹீரோயின் கூட ரூம் ஷேர் பண்ணிக்க மாட்டாராம் 😏😏😏😏 அதனால் அவளை அவ ரூம்லே நல்லா இழுத்து மூடிட்டு தூங்க சொல்லுங்க🥰🥰🥰🥰🥰

ஹீரோ கதை ஆரம்பத்தில் : என்னால் எல்லாம் ரூம் ஷேர் பண்ணிக்க முடியாது 😜😜😜😜
முடிவில் : என் பொண்டாட்டி ரூம்ல இல்லன்னா எனக்கு தூக்கமே வராது
🙈🙈🙈🙈🙈🙈
 
அடேங்கொய்யால???😤😤😤😤😤

யப்பா உசிதமணி அப்ப எழிலை சரணை விஷ்வாவை மூளையில்லாதவங்கன்னு சொல்லிறியாடா தடித் தாண்டவராயா.

அவிகெல்லாம் உன்ற உறவுமொறைதான்டா பக்கிப்பயலே.

இப்படி சொல்லிகிட்டு திரிஞ்சவனெல்லாம் தலைகுப்புற கவுந்த சீனெல்லாம் நாங்க நிறைய பாத்துட்டோம்டா.

இவுரு பெரிய அப்பாடக்கரு ரூமு ஷேர் பண்ணமாட்டானாம்.

ரைட்டர் ஜீ உங்காளெல்லாம் காலுவலி போயி திருகுவலி வாங்கியாந்த கேஸூங்கன்னு அவுனுக்கு சொல்லி வைங்க.
இப்பத்த பொண்ணுங்க எல்லாம் சுய காலு நிக்க விரும்புற சுயபரியாதை நிறைய உள்ள பொண்ணுங்கன்னு.
இப்புடியா வேலைக்கு போவக்கூடாதும்பான் அப்பறம் படிச்சிருக்கக் கூடாதும்பான் அப்பறம் நொண்டி அடிச்சிகிட்டு வர்ற பொண்ணுதான் வேணும்னு நொறைநாட்டியம் பேசுவான்.


இதெல்லாம் ஆகறதில்லை. அவனை எங்காளு வூட்டுக்கு வூட்டோட மாப்பிள்ளையா வரச்சொல்லுங்க. நாங்க ரூமு ஷேர்பண்ணறோம்.😎😎😎😎😎😎😎
நீங்கள் அவ அம்மாவையும் வேணா வீட்டோட மாமியாரா அனுப்பி வைங்க வச்சு கஞ்சி ஊத்துறோம்
 
நீங்கள் அவ அம்மாவையும் வேணா வீட்டோட மாமியாரா அனுப்பி வைங்க வச்சு கஞ்சி ஊத்துறோம்
சிஸ் நாங்க ஒன்னும் கண்ணாலம் மூச்சுக்கு உருபட்ட கன்டிசன் போடலையே. நாங்கெல்லாம் பெத்து அருமைபெருமையா வளத்தவிக நல்லதுதான் பண்ணுவாங்கன்னு அவிக விருப்பம்னு இருக்கோம். இவனும் இருக்கானே வேங்கடத்தோட பிபிய ஏத்திகிட்டு நாயகிஅம்மாவ கலங்க வச்சிகிட்டு😏😏😏😏 .
 
சிஸ் நாங்க ஒன்னும் கண்ணாலம் மூச்சுக்கு உருபட்ட கன்டிசன் போடலையே. நாங்கெல்லாம் பெத்து அருமைபெருமையா வளத்தவிக நல்லதுதான் பண்ணுவாங்கன்னு அவிக விருப்பம்னு இருக்கோம். இவனும் இருக்கானே வேங்கடத்தோட பிபிய ஏத்திகிட்டு நாயகிஅம்மாவ கலங்க வச்சிகிட்டு😏😏😏😏 .
மாப்பிள்ளை போட்டோ தானே பார்த்து இருக்காங்க 🧐🧐🧐 பொண்ணு பார்க்க போகும் போது தான் அந்த‌ அம்மா என்ன என்ன கண்டிஷனை எல்லாம் சொல்ல போகுதோ 😏😏😏😏😏
 
அருமையான பதிவு 🤩🤩🤩
திருவேங்கடம்....
பிரியமானவரேஏஏஏஏஏஏ🥰🥰🥰

ரூமை ஷேர் பண்ணமாட்டாராம் நம்ம ஹீரோ 😅😅😅 எதிர்காலத்தில் ரூமே கதி என்று கிடப்பார் போல 🥺🥺🥺🙄🙄🙄😊

நீ வணங்கும் அந்த சிவனும்.... உன்னை ஹீரோவாக வைத்து எழுதும் ரைட்டரும்.... உன் வாழ்வில் என்ன திருவிளையாடல் செய்ய காத்திருக்காங்களோ 🤓🤓🤓
 
இவனுக்கு ஒரு கல்யாணத்தை பண்றதுக்கு அந்த வேங்கடம் படுற பாடு இருக்கே... 😂😂😂😂 இதுக்கு மேல இவன்கிட்ட முடியாதுன்னு எஸ்கேப் ஆயிட்டாரு.. 🤭🤭

செம தெளிவு ஹீரோ... 🤩 இப்போ இப்படி இருந்துட்டு ஹீரோயின்னை பார்த்தவுடனே தலை குப்புற விழுந்துடாதடா...😝
 
Top