அடேங்கொய்யால???
யப்பா உசிதமணி அப்ப எழிலை சரணை விஷ்வாவை மூளையில்லாதவங்கன்னு சொல்லிறியாடா தடித் தாண்டவராயா.
அவிகெல்லாம் உன்ற உறவுமொறைதான்டா பக்கிப்பயலே.
இப்படி சொல்லிகிட்டு திரிஞ்சவனெல்லாம் தலைகுப்புற கவுந்த சீனெல்லாம் நாங்க நிறைய பாத்துட்டோம்டா.
இவுரு பெரிய அப்பாடக்கரு ரூமு ஷேர் பண்ணமாட்டானாம்.
ரைட்டர் ஜீ உங்காளெல்லாம் காலுவலி போயி திருகுவலி வாங்கியாந்த கேஸூங்கன்னு அவுனுக்கு சொல்லி வைங்க.
இப்பத்த பொண்ணுங்க எல்லாம் சுய காலு நிக்க விரும்புற சுயபரியாதை நிறைய உள்ள பொண்ணுங்கன்னு.
இப்புடியா வேலைக்கு போவக்கூடாதும்பான் அப்பறம் படிச்சிருக்கக் கூடாதும்பான் அப்பறம் நொண்டி அடிச்சிகிட்டு வர்ற பொண்ணுதான் வேணும்னு நொறைநாட்டியம் பேசுவான்.
இதெல்லாம் ஆகறதில்லை. அவனை எங்காளு வூட்டுக்கு வூட்டோட மாப்பிள்ளையா வரச்சொல்லுங்க. நாங்க ரூமு ஷேர்பண்ணறோம்.
யப்பா உசிதமணி அப்ப எழிலை சரணை விஷ்வாவை மூளையில்லாதவங்கன்னு சொல்லிறியாடா தடித் தாண்டவராயா.
அவிகெல்லாம் உன்ற உறவுமொறைதான்டா பக்கிப்பயலே.
இப்படி சொல்லிகிட்டு திரிஞ்சவனெல்லாம் தலைகுப்புற கவுந்த சீனெல்லாம் நாங்க நிறைய பாத்துட்டோம்டா.
இவுரு பெரிய அப்பாடக்கரு ரூமு ஷேர் பண்ணமாட்டானாம்.
ரைட்டர் ஜீ உங்காளெல்லாம் காலுவலி போயி திருகுவலி வாங்கியாந்த கேஸூங்கன்னு அவுனுக்கு சொல்லி வைங்க.
இப்பத்த பொண்ணுங்க எல்லாம் சுய காலு நிக்க விரும்புற சுயபரியாதை நிறைய உள்ள பொண்ணுங்கன்னு.
இப்புடியா வேலைக்கு போவக்கூடாதும்பான் அப்பறம் படிச்சிருக்கக் கூடாதும்பான் அப்பறம் நொண்டி அடிச்சிகிட்டு வர்ற பொண்ணுதான் வேணும்னு நொறைநாட்டியம் பேசுவான்.
இதெல்லாம் ஆகறதில்லை. அவனை எங்காளு வூட்டுக்கு வூட்டோட மாப்பிள்ளையா வரச்சொல்லுங்க. நாங்க ரூமு ஷேர்பண்ணறோம்.