வைஷுக்கா சத்தம் போட்டு சிரிச்சு எனக்கு ஆப்பு வச்சுடாதீங்க நானே பாவம்
வைஷுக்கா சத்தம் போட்டு சிரிச்சு எனக்கு ஆப்பு வச்சுடாதீங்க நானே பாவம்
எதுக்கு நிச்சயம் நிற்கணும்நிச்சயதார்த்தம் என்று சொன்னால் ஹீரோ ஆர்மி பயந்துடுவோமா கல்யாண பத்திரிக்கையே நீட்டி இருந்தாலும் நாங்கள் கெத்தா வந்து தாலிய பிடுங்கி வசி கையில் கொடுத்து கட்ட வச்சிருவோம் இது பிஸ்கோத்து நிச்சய தார்த்தம் தான
நிச்சயத்தை பத்தி சொன்னதும் வசி குடும்பத்துக்கு ஹார்ட் அட்டாக் வரது நியாயம் இழை எதுக்கு தவிப்போடு வசிய பார்க்கிறா
திரு வசி விஷயத்தை கண்டுபிடிச்சிட்டாரு நாயகி அம்மா தான் மகன் மேல் உள்ள பாசத்துல நம்பல
திரு நிச்சயத்துக்கு முன்னாடியே பார்கவி கிட்ட பேசுவாரா இல்லை ஏதும் பிரச்சினையில் நிச்சயம் நின்னுடுமா
பார்கவி வசி பாண்டிங்
ஆத்தரே உங்களை அடிக்கிற அளவுக்கு இந்த எபில ஒன்னும் இல்லையே
ஆமாப்பா ரொம்ப சந்தோஷமா இருக்காங்க போல கல்நெஞ்சக்காரங்கheroine army happya irukinkala
ஏலகிரில வசீ அவளை பார்த்தப்போ இழைக்கு லைட்டா பீவர் இருந்ததால தலைக்கு ஷால் கட்டிட்டு மாஸ்க் போட்டிருந்திருப்பா.. அவளோட கண்ணை மட்டும் தான் அவன் பார்த்திருப்பான்....எனக்கு ஒரு டவுட்... பஸ் ல வசீகரா பாட்டு வரா, வசீ மொபைல் தூக்கி போட்டபோ அந்த தழும்பு தெரியலையா??
oh appadiya naan nenechen avan andha thazhumba theditu irundirupannu ... cho chadஏலகிரில வசீ அவளை பார்த்தப்போ இழைக்கு லைட்டா பீவர் இருந்ததால தலைக்கு ஷால் கட்டிட்டு மாஸ்க் போட்டிருந்திருப்பா.. அவளோட கண்ணை மட்டும் தான் அவன் பார்த்திருப்பான்....
party moodla irukoamஆமாப்பா ரொம்ப சந்தோஷமா இருக்காங்க போல கல்நெஞ்சக்காரங்க
Ohhhhhhh... பொண்ணு நல்லா சமாளிக்குதுஏலகிரில வசீ அவளை பார்த்தப்போ இழைக்கு லைட்டா பீவர் இருந்ததால தலைக்கு ஷால் கட்டிட்டு மாஸ்க் போட்டிருந்திருப்பா.. அவளோட கண்ணை மட்டும் தான் அவன் பார்த்திருப்பான்....
சிஸ்.... எந்த பெண்ணை சொல்றீங்க நீங்கOhhhhhhh... பொண்ணு நல்லா சமாளிக்குது