Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் -34

Advertisement

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🎇🎇🎆🎆🎆🎆🎇🎇

நிரூபன் இவ்வளவு நாள் தனியா இருந்ததால் தூங்கும் போது வீடு முழுக்க உருண்டு வந்திருப்பான் போல🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 நல்ல நேரம் தூக்கத்தில் பூரணிய மிதிச்சு கீழ தள்ளாமல் விட்டான் 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

பூரணி மனசுல நிரூபன் வந்தாச்சு 🤗🤣🤣 அந்த குங்குமம் வைக்கிற சீன் அழகு 🥰🥰🥰🥰🥰🥰🥰

நிரூபன் காலையிலே ரொமான்டிக் மோடுலே சுத்துறான் 😘😘😘😘😘😘😘

சிவகுரு 🥶🥶🥶🥶🥶🥶🥶 ஓசியில் மளிகை வாங்க வருவானா 👿👿👿👿👿👿👿

மோகன் அந்த வாயாடிய கவின் பக்கம் திருப்பி விட்டுட்டியே 🤩🤩🤩🤩🤩🤩 கவின் என்ன தடுமாற்றம் 🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐
 
Last edited:
எப்பா கவினு, மோகனு இந்த காலத்தில பொண்ணு கெடைக்கறதே பெருசு இதுல மதுவ ஏன்டாப்பா ஏலம் போடறீங்க. ஒருத்தன் இன்னாடானா அவமேல நோக்கம் இல்லங்கறான், ஒருத்தன் தடுமாறுறான். 🙄🙄🙄🙄🙄
 
Last edited:
நிரூபன் - பூரணி conversation இயல்பா அழகா இருக்கு.

நல்லா கொடுத்தான் கந்தவேலன்.

இப்ப எதுக்கு குடும்பமே வருது. என்னத்த பிரச்சனை பண்ணப்போறாங்களோ தெரியலையே.

டேய் மோகன், என்னடா இப்படி பட்டுன்னு கவின் கிட்ட கேட்டுட்ட? மதுவுக்கு பிடிக்கணுமே. அதை நீ யோசிக்க வேணாம். இப்ப இனியன் எப்படி react பண்ணுவான்? வீட்டு பெருசுங்க என்ன செய்வாங்க தெரியலியே.
இவன் பேசாமல் முதலில் மார்த்தாண்டம் மாமாகிட்ட விஷயத்தை சொல்லி இருக்கலாம். அந்த வீட்டுல இருக்க ஒரே sensible+புத்திசாலி மனுஷன் அவர் தான்.
 
Top