Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் -34

Advertisement

பூரணி நிருபன் இயல்பாக இருக்கிறார்கள்.
பரிமளம் கையில் வசம்போடு செல்லவும் ஏனென்றால் உன் மைத்துனர ஓரகத்தி வாய் சும்மா இருக்காது.
மோகன் சந்தேகத்தை நேரடியாக கேட்டு விட்டான் கவின் பதில்?
 
அழகான விடியல்
நிருபன் துருதுருனு பேச்சு
பூரணி பொட்டும் கோலமும்
அழகு
சிவகுரு கந்தன் கிட்ட
நல்லா வாங்கி பொட்டலம் கட்டுப்பாடு
பாருவிதி எதுக்கு இப்போ
கூட வருது

என்னடா மோகனு பட்டுனு
கேட்ட
 
பூரணி நிரூபன் ஒருத்தருக்கு ஒருத்தர் பொறந்தமாதிரி அன்னியோன்யமா இருக்காங்க.🥰🥰🥰
பூரணியோட விளக்கம் காலைவ முகத்தைப் பாக்கறதப்பத்தினது
சூப்பர்.💞💞💞💞

கவினுக்கு என்ன தடுமாற்றம்??
மதுக்கு முதல்ல கவினும் மோகனும் பேசற விசயம் தெரியட்டும். அப்பறமேட்டு இருக்கு 😄😄😄😄😄
 
பூரணி நிருபன் உங்க ரெண்டு பேரையும் இபப்டி பாக்க ரொம்ப சந்தோசமா இருக்கு,... பார்வதி இப்போ எதுக்கு மறுவீட்டுக்கு நீங்க போறீங்க ... கல்யாணத்துக்கே போகலை இப்போ மட்டும் என்ன .... அங்க என்ன நடக்குதுன்னு வேவு பாக்கணும் அது தானே....

மோகன் போட்டு வாங்க முயற்சி பண்ணுறான்... கவி சிக்குவானா
 
நிரூபா 😂😂 சூப்பர் டா நீ...
டேய் மோகன் என்னடா இப்படி பட்டுனு கேட்டுட்ட... பாரு நம்ம கவினு பெக்க பெக்க னு முழிக்குறான் 🤭
 

Advertisement

Top