Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் -33

Advertisement

இருவரும் இயல்பாக இருக்கிறார்கள். தனக்கு என்று கேட்க ஆள் இல்லாமல் ஏமாளி பட்டத்தை காலம் நிருபனுக்கு கொடுத்து உள்ளது.விமாலா நிலமை பூரணையை விட மோசமானது
 
அருமையான பதிவு இந்த நிருபன் எல்லாரும் ரொம்ப இளப்பமா தான்
நினைச்சு நடத்துகின்றது
இருக்காங்க போல

பாவம் அந்த விமலா
இப்படி ஒரு புருசன் தேவையா

மோகன் என்ன நினைக்கிறான்
இந்த கவின் மதுவ பாத்து
 
Top