Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் -30

Advertisement

தேவி கண்மணி

Well-known member
Member
ஹாய் டியர்ஸ் ககனம் -30 அப்டேட்டட்
சின்ன எபி தான் அட்ஜஸ்ட் கரோ அடுத்த எபி பெருசா போடுறேன். சாரி ஃபார் த இன்கன்வீனியன்ஸ்

 
😍😍😍 கடை நேம் போர்டுல பூரணி பேரும் வந்துடுச்சு போல 😉😉😉😉😉😉

நிரூபன் தான் வேண்டாம் என்று முடிவு எடுத்துட்டியே அப்புறம் எதுக்கு ஊருக்குள்ள வந்ததில் இருந்து அவனை தேடுற 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

ஹாஸ்பிட்டல்ல தனியா இருக்கானா 🤔🧐🧐 குமரன் வெளியூர் போயிருப்பானோ🤭🤭🤭🤭🤭🤭

பூரணி கூடவே இருந்து பார்த்துக்கோ 🤗🤗🤗🤗

அடேய் இரண்டு பேரும் நிரூபன் வேற பொண்ணு பார்த்திட கூடாது என்று முன் பதிவு செய்ய வந்திங்களா 😣😣😣😣😣😣😣


நிரூபன் கல்யாணம் நின்னது தெரிஞ்ச பிறகும் எப்படி ஓசில மளிகை சாமான் வாங்குறதுக்காக வந்து ஒட்டாமல் இருக்கான் சிவகுரு 🤧🤧🤧🤧🤧
 
Last edited:
பரவாயில்லை இளசுங்க எல்லாம் சேர்ந்து துண்டு போட்டு இடம் பிடிச்சு வெச்சுருக்குங்க. பூரணி வந்து உட்கார வேண்டியது தான் பாக்கி.

குமரன் என்ன செஞ்சாலும் அது நிரூபனுக்கு நல்லதா தான் முடியும்.
இப்படி உடல்நிலை சரியில்லாத சமயத்துல இல்லாமல் போனது கூட.

அம்மா பூரணி, கவினோட சித்தப்பாவை நல்லா கவனிச்சுக்கோமா. இல்லைனா கவின் கோவிச்சுக்குவான்.
 
Last edited:
:love: வாவ் பூரணி படிக்க ஆரம்பிச்சாச்சு...

குமரன் எதுவும் வெளியூர் போய் இருக்கானா... ஏன் நிறுபன் இப்படிதனியா இருக்கான்... பூரணிக்கு இப்போவது நிறுபன் மேல் உள்ள எண்ணம் மாறுமானு
 
Last edited:
Top