Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் -30

Advertisement

பாவம் நிரு 🥹
நிருவோட அண்ணனுங்க எதாவது காரியம் ஆகணும் ன்னா தான் அவனைத் தேடி வருவாங்க.... அவனுக்கு உடம்பு சரியில்லைன்னா அவங்க எதுக்கு வரப் போறாங்க... 😒
குமரன் எங்க போனான்... 🤔


பூரணி அவனை வேணாம்ன்னு சொன்னாலும் அவனுக்கான தேடல் இருக்கு.... இந்த நிலையில விட்டுட்டு போக மாட்டா... சீக்கிரம் நல்ல முடிவா சொல்லுவா.... 🤩🤩🤩🤩🤩🤩
 
அனாதையாட்டம் கிடக்கிறானே நிரூபன். பூரணிய விதி தான் கூட்டி வந்திருக்கு.
இனியாவது நல்லது நடந்தா சரி. பூரணி மனசு மாறுனா சரி.
 
பாவம் பசங்க சாத்தப்பன்
காத்திருக்க சொல்றாங்க

பூரணி நிருபன தனியா
விடமுடியுமா
 
Top