Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் -24

Advertisement

தேவி கண்மணி

Well-known member
Member
ஹாய் டியர்ஸ் ககனம் அடுத்த எபி அப்டேட் பண்ணிட்டேன் நேற்று இரவே போடுகிறேன் என்று கூறி இருந்தேன் மன்னிக்கவும் மொபைல் சார்ஜ் ஏறவே இல்லை. அதான் லேட் ஆகிடுச்சு


 
🥰🥰🥰 நிரூபன் கிடைச்ச வாய்ப்பை பயன்படுத்தி எல்லோர் முன்னாடியும் தன்னோட மனதில் இருந்ததை தெரிய படுத்திட்டான் 🤗🤗🤗🤗🤗🤗

நிரூபன் சிவம் படத்தில் இருந்து பூவையும் பொட்டையும் வச்சே பூரணிய நிச்சயம் பண்ணிட்டான் 🤩🥰🥰🤪🤪

இளைய பட்டாளம் எல்லாம் ஒன்னு கூடிடாங்க இனி கல்யாணத்தை முடிச்சிட்டு தான் அடுத்த வேலை 🥰🥰🥰🥰🥰🥰

பூரணிய இரண்டாம் தாரமா வச்சிக்கிறேன் என்று கேட்டதுக்கு தான் பெருமாள் சேகரனை அடிச்சு துறத்தினாரா 😱😱😱😱😱😱

சேகரனுக்கு வாங்கின அடி போதாது 🤬🤬🤬🤬 வாயை உடைச்சி அனுப்பனும் 😈😈😈😈😈 பெருமாளையும் பூரணியையும் சேர்த்து வச்சு அசிங்க படுத்தி இருக்கான் 🥶🥶🥶🥶🥶

வனஜாவும் அவ அண்ணனும் என்ன செய்ய போறாங்களோ🤔🤔🤔🤔 நிருபனுக்கு ராகுலும் உதவி செய்வான் என்று நினைக்கிறேன் 🧐🧐🤔🧐🤔🤔

நிருபன் அந்த ஏழரைகளை எல்லாம் எப்படி சமாளிக்க போறான் 🧐🧐🧐

 
Last edited:
சூப்பர்... சூப்பர்...சூப்பரோ சூப்பர் 😳😳😳👌👌👌👏👏👏
வாடாப்பா சேகரா.... எங்கள் நிரூபன்_ பூரணிக்கு கல்யாணம் செய்து வைக்கவே கிளம்பி வந்தியா 😆😆😆
பேசக்கூடாத அவதூறான வார்த்தைகளை பேசினாலும்... முடிவு நாயகன்_ நாயகிக்கு சுபமாக முடிந்தது 😍😍😍🥰🥰🥰

இனி வரும் பிரச்சினைகளை இருவரும் சேர்ந்து சமாளிக்கட்டும் ❤️❤️❤️
 
சபாஷ் நிரூபா. அந்த வரைமுறை தெரியாத நாயி சேகரனை கால கைய வுடைச்சி பேசுன வாய தலைக்கு பொறகால திருப்பி வுட்டுருக்கனும். செக்கெது சிவலிங்கம் எதுன்னு தெரியாத குருட்டுப்பய(மனவிகாரம் புடிச்சவன்).
பூரணிய பொண்டாட்டின்னு சொல்லிட்டான். என்ன எல்லாரும் அதிர்ச்சியா நிக்கறீங்க. நல்ல விசயம் ஆரம்பம் ஆகியிருக்கு. மேற்கொண்டு ஆகறதை பாருங்க. பூரணி நிரூ கண்ணாலத்தை சிறப்பா நடத்தி வைங்க.
 
சேகரா நீ எல்லாம் மனுசன் இல்ல டா... எந்த மாதிரி குடும்பத்தில் வந்து இப்படி பொறந்த இருக்க நீ....

சிருசுங்க எல்லாம் விசயம் தெரிஞ்சி பெரியவிங்க எல்லாம் புரியாம... நிரூபன் அடி தூள்...

Please அடுத்த epi சீக்கிரம் கொடுங்க
 
Top