இந்த கேடு கேட்ட சேகரனோட எப்படித்தான் அந்த விமலா குடும்பம் நடத்துறாங்களோன்னு தான் யோசிக்க வைக்குது.
சேகர் பேசப்பேச நிரூபனுக்கு வேகம் கூடிடுச்சு. சபாஷ்!
பூரணி நீங்க பொறுமையா மளிகை
கடையில உட்கார்ந்து தெளிஞ்சுக்கோங்க. இனிமேலும் உங்களுக்கு புரிய வைக்க ஒன்னும் இல்லை.
கலியபெருமாளை நினைச்சா தான் வருத்தமா இருக்கு. அவருக்கு ஏதும் அவர் புலம்பிய மாதிரி வயலின் வாசிச்சு விட்டுறாதீங்கப்பா.
சேகர் பேசப்பேச நிரூபனுக்கு வேகம் கூடிடுச்சு. சபாஷ்!
பூரணி நீங்க பொறுமையா மளிகை
கடையில உட்கார்ந்து தெளிஞ்சுக்கோங்க. இனிமேலும் உங்களுக்கு புரிய வைக்க ஒன்னும் இல்லை.
கலியபெருமாளை நினைச்சா தான் வருத்தமா இருக்கு. அவருக்கு ஏதும் அவர் புலம்பிய மாதிரி வயலின் வாசிச்சு விட்டுறாதீங்கப்பா.