Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் -24

Advertisement

இந்த கேடு கேட்ட சேகரனோட எப்படித்தான் அந்த விமலா குடும்பம் நடத்துறாங்களோன்னு தான் யோசிக்க வைக்குது.
சேகர் பேசப்பேச நிரூபனுக்கு வேகம் கூடிடுச்சு. சபாஷ்!

பூரணி நீங்க பொறுமையா மளிகை
கடையில உட்கார்ந்து தெளிஞ்சுக்கோங்க. இனிமேலும் உங்களுக்கு புரிய வைக்க ஒன்னும் இல்லை.

கலியபெருமாளை நினைச்சா தான் வருத்தமா இருக்கு. அவருக்கு ஏதும் அவர் புலம்பிய மாதிரி வயலின் வாசிச்சு விட்டுறாதீங்கப்பா.
 
கூடப் பிறந்ததெல்லாம் வைரமா இருக்க இவன் மட்டும் சாக்கடை.... 😈😈😈😈😈😈 பாவம் கலியம்பெருமாள்.... அவரையும் சேர்த்து அசிங்கப்படுத்திட்டான்....
ரெண்டாம் தாரமா வேற கேட்டுருக்கான்.... 🤬 இவனோட குணம் தெரிஞ்சு தான் கலியம்பெருமாள் உஷாரா இருக்காரா..... 🤔🤔🤔 அன்னைக்கும் சரியா வந்தாரே....

நிருபன் சரியான முடிவு நிச்சயம் பண்ணியாச்சு.... 😍😍😍😍எல்லாரும் எப்போ சம்மதிச்சு கல்யாணம் நடக்குறது.... பூரணி பக்கம் அவளை மட்டும் தான் சரி கட்டணும்..... ஆனா இவன் பக்கம் வனஜா, அண்ணன்க ன்னு எல்லாரையும் சமாளிக்கணும்... ரொம்ப கஷ்டம்....😔😔😔
 
அடுப்புக்கு பயந்து எண்ணை சட்டியில விழுந்தது மாதிரி ஆகிடுச்சி நிரூபன், பூரணி நிலைமை. நிரூபன் பங்காளிகள நம்பி அவங்கள கூட்டிட்டு வந்து கல்யாணம், காட்சி பண்ணிக்கிட்டாலும் விளங்கிடும். அதுக்கு இப்போவே தாலியை கட்டி கூட்டிட்டு போப்பா.🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
 
Top