பனிமலரு சிவசக்தி மனைவி மா அவங்க ஜோடி எல்லாம் இல்லை. அந்த சீன் மட்டும் தான் புத்தருக்கு கிடைச்ச போதிமரம் மாதிரி மோகனுக்கு மறுமணம் பற்றிய எண்ணத்தை உருவாக்கிய கேரக்டர் அவ்வளவு தான்சேகரன் எப்போ என்ட்ரி ஆனானோ அப்போ இருந்து எங்க நிரூபன் ஆக்க்ஷன் ஹீரோவா மாறிட்டாரு
சேகரனை ஒரு எலும்பு விடாமல் மொத்தத்தையும் உடைச்சிடு நிருபா
பனிமலர் என்று ஒரு டீச்சர் கேரக்டர் வந்திருக்கு ஒரு வேளை மோகனுக்கு ஜோடியா
சிவம் உயிரோடு இருந்து இருந்தால் நல்லா இருக்கும் என்று தோண வைக்கிறாங்க
நிரூபன் சிவத்துக்கிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு பொண்ணு கேட்க போறியா
பூரணி மறுமணத்தை பத்தி இளைய தலைமுறை எல்லோருக்கும் யோசனை வந்திடுச்சு
ஆமாம் நான் கருப்பசாமி பனிமலர் கேரக்டர் கவனிச்சிட்டு சிவசக்திய கவனிக்காமல் விட்டுட்டேன்பனிமலரு சிவசக்தி மனைவி மா அவங்க ஜோடி எல்லாம் இல்லை. அந்த சீன் மட்டும் தான் புத்தருக்கு கிடைச்ச போதிமரம் மாதிரி மோகனுக்கு மறுமணம் பற்றிய எண்ணத்தை உருவாக்கிய கேரக்டர் அவ்வளவு தான்
பனிமலர் மாடு வித்தவரோட மனைவி தானே, இல்லை நான் தான் தப்பா புரிஞ்சுக்கிட்டேனா?சேகரன் எப்போ என்ட்ரி ஆனானோ அப்போ இருந்து எங்க நிரூபன் ஆக்க்ஷன் ஹீரோவா மாறிட்டாரு
சேகரனை ஒரு எலும்பு விடாமல் மொத்தத்தையும் உடைச்சிடு நிருபா
பனிமலர் என்று ஒரு டீச்சர் கேரக்டர் வந்திருக்கு ஒரு வேளை மோகனுக்கு ஜோடியா
சிவம் உயிரோடு இருந்து இருந்தால் நல்லா இருக்கும் என்று தோண வைக்கிறாங்க
நிரூபன் சிவத்துக்கிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு பொண்ணு கேட்க போறியா
பூரணி மறுமணத்தை பத்தி இளைய தலைமுறை எல்லோருக்கும் யோசனை வந்திடுச்சு