Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் -23

Advertisement

சபாஷ் பூரணி. சேகரனை நாலு அப்பு சேத்தி அப்பு.
எடுபட்ட நாய் கேடுகெட்ட புத்திய வச்சிகிட்டு தகாத வேலை பாக்குது. நம்பற எல்லாருக்கும் நம்பிக்கை துரோகம் பண்ணுது.

கலியபெருமாள் அவன் டிக்கெட்டு தேடி அலையறானு சரக்கு அடிச்சிட்டு வந்திருக்கானு தெரிஞ்சுகிட்ட நீங்க அவனோட திருட்டு வேலைய தெரிஞ்சுக்காம இருக்கீங்களே🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️.

மோகா சந்தைல ஒருத்தவிக சொன்னதுக்கு அப்பறமேட்டு தோணுதா பூரணிக்கு மறுகண்ணாலம் மூச்சு வச்சிருக்கோனும்னு.

நிரூபா முடிவெடுத்தா மட்டும் பத்தாது. சீக்கிரமா செயல்படுத்து.

அப்புடியே சேகரன் வாய உடைச்சி வுடு. இல்லைன்னா பழி போட்டு பேசுவான் உன்னையும் பூரணியையும்
 
பூரணியும் அவனை நல்லா தான் கேட்குறா இப்போவும் நல்லா குடுத்தா... வேற யார்கிட்டயும் மாட்டி விடாம அமைதியா இருக்குறனால சேகரனுக்கு குளிர் விட்டு போச்சு..... நிரு கிட்ட நல்லா வாங்கட்டும்.....

சொந்தம் தானே ன்னு தெரிஞ்சே ஏமாந்து நிக்கிற நிருவை விட காதல் மன்னன், ஆக்ஷன் ஹீரோ நிரு அசத்துறான்.... 😍😍😍😍

சின்னவங்க மனசுல பூரணி மறுமணம் பத்தி யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க..... சீக்கிரம் பூரணியை பொண்ணு கேளு நிரு அவங்களே சேர்ந்து வச்சுடுவாங்க..... 😊
 
ஒரே நாளில் 23 எபியும் படித்துவிட்டேன்
நல்ல விறுவிறுப்பாக போகிறது
சேகரன் காலை உடைத்து விடுங்கள் நிருபன் அண்ணி கிட்ட எப்படி நடந்துக்கிறான்
 
Top