மிக்க நன்றி மாPoorani point of view correct than..
மிக்க நன்றி மாPoorani point of view correct than..
மிக்க மகிழ்ச்சி மா தெளிவான விமர்சனம். உண்மை மா நிறைய இப்படி இருக்காங்க ஆனா நாமன்னு இல்லை அவங்க சொந்தங்களே இதைப்பத்தி யோசிக்கிறதில்லைஉண்மையா என்ன சொல்ல ஐயா பத்தி படிக்கும் பொது எல்லாம் மனசு என்னவோ பண்ணுது...பூரணி சொன்னது எல்லாம் சரி எங்கையும் நிரூபனை பிடிக்கலனு சொல்லவே இல்ல.... கடைசியில் ஐயா என்ன சொன்னார்னு கூட சொல்லவே இல்ல அதை சொல்லி தான் கடைசியில் பூரணியை ஒத்துக்க வைக்க போறாங்க போல....
குமரா என்ன சந்தோசம் உனக்கு.... நிரூபனுக்காக யோசிக்கிற ஒரே நல்ல உள்ளம் நீ தான் டா...
பூரணி சொன்ன விஷயம் ரொம்ப மனசை பாதித்தது.... எங்க வீட்டுல பூரணி போல என்னோட சித்தி இருந்தாங்க .... இப்படி அவளுக்கு யாரும் யோசிக்கவே இல்ல அவுங்களும் இப்போ இல்ல.... எங்களுக்கு அப்போ வயசும் இல்ல அது எல்லாம் புரிய...
நன்றி மாNice