Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் சேர்வாயா பௌர்ணமியே -29

Advertisement

நிரு ☹️☹️☹️☹️
மதி 👍 பூரணி இத்தனை நாள் அடக்கி வச்சிருந்த உன்னோட ஆசை எதிர்பார்ப்பு எல்லாம் சரி தான்... ஆனா அதை நிருவை கல்யாணம் பண்ணிட்டு செய்யலாமே மதி சொன்ன மாதிரி... அதை விட்டுட்டு ஒவ்வொருத்தரையா காரணம் காட்டுற..... கமலி இனியன் ராகுல் மஞ்சு எல்லாரும் தெளிவா தான் இருக்காங்க... நீ தான் குழப்பிக்குற.... பாவம் நிருபன் எவ்ளோ ஆசையா கல்யாண வேலைகளை செஞ்சான்.... 😢😢😢😢😢

குமரன் சூப்பர் எவ்வளவு பாசம் வச்சிருக்கான் நிரு மேல... :love:
இப்போ எதுக்கு இவனுங்க இங்க வந்திருக்கானுங்க... 😏
மிக்க மகிழ்ச்சி மா. உண்மை தான் ககனத்தை சேர பௌர்ணமி மட்டுமில்ல ககனமும் கஷ்டப்படணுமே அழகான விமர்சனம் மா
 
பூரணி நிரூபன் இருவரும் அவங்கவங்க இடத்தில சரி தான். ஆனாலும் நிரூபனோட மனவருத்தம் படிக்க கஷ்டமா தான் இருக்கு.
குமரனோட ஆதங்கம் கோபம் எல்லாம் super.
மிக்க நன்றி மா சீக்கிரம் சரி ஆகிடும்
 
Top