விழி வழியே இதயம் நிரைத்தாய்லயும் நீங்க உருவ கேலி பத்தி பதிவு பண்ணி இருக்கீங்க. கண்டிப்பாக உருவ கேலி தப்பான ஒரு செயல்தான். பொதுவாகவே கேலின்றது அடுத்தவங்க மனச கலங்கடிக்கிற ஒரு விஷயம் தான்.உண்
உண்மை தான் ஆனா உருவக்கேலின்றது மனசுல பதிஞ்சு போயிருமே எத்தனை வயசானாலும் அது நம்மளை உறுத்திட்டே இருக்கும் அதுதான் அவருக்கும். ரெண்டாவது அவ ஓடிப் போய் அவமானம் தேடித் தந்தது அவர் மனைவிக்கும் தானே