Perfect யா வந்துட்டேன்... நிறுபன் உன் வீட்டுல.இருக்குற ஒன்னு கூட மனசுன்னு ஒன்னு இருக்கானு தெரியல... இவுங்க எல்லாம் உன் கூட பிறந்தவுங்க கூட இல்ல ஆனா நீ கொடுக்குற மரியத்தையை அன்பை அவுங்க உனக்கு கொடுக்கவே இல்ல... இதில் சண்முகமும் சிவகுருவும் என்ன ஒரு நாலாம்தரமான பேச்சு...
கலியபெருமாள் உங்க கிட்ட இருந்து நான் இதை எதிர் பாக்ஜவே இல்ல... மதுரா அப்பா வந்தா தான் இது சரி ஆகும் போலவே...
நிரூபன் இரண்டு பக்கமும் நல்லா பேசிட்ட இந்த கெத்தை எப்பவும் மெயின்டெய்ன் பண்ணு நிரூபன் கடைசி வரை தனியா இருக்கணும் அவன் பணத்தை எல்லாம் தாங்கள் அனுபவிக்கணும் கேடு கெட்ட கூட்டம்
கலி உங்கள் சம்மதம் இல்லைனாலும் கல்யாணம் நடக்கும் என்று ஹீரோ சொல்லிட்டாரு இந்தா பூரணம் உன் சம்மதம் இல்லாமலும் கல்யாணம் நடக்கும்
இளைய பட்டாளம் எல்லோரும் சேர்ந்து கல்யாணத்தை ஜாம் ஜாம் என்று நடத்தி வைங்க
வனஜா வந்து நிரூபன் கிட்ட செமத்தியாக வாங்கி கட்டிட்டு போகணும்
ஊருக்குள்ள எவ்வளவோ கலவரம் நடக்கு இங்கே பூரணிக்கு புடவை மேட்சிங்கா வளையல் கம்மல் என்று ஹீரோ ஜாலியா ஷாப்பிங் பண்றாரு
இதை கலியபெருமாள் உங்ககிட்ட எதிர்பாக்கலை.
அப்ப சேகரன் போட்ட பலியெல்லாம் உண்மைன்னு ஆகிடும் பாத்துக்கோங்க.
அடேய் நிரூபா உன்ற உறவுமொறையெல்லாம் சரியான அட்டைப்பூச்சிங்க.
கேவலமா நடந்துக்குதுங்க. உன்றகிட்ட வாங்கித் தின்னதுக்கு கொஞ்சம் கூட நன்றி விசுவாசமே இல்லை இதுங்ககிட்ட.
நிரூபன் பொண்ணோட சம்பந்தமே இல்லாமல்தான் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டு இருக்கான் . இதுல உடன் பிறப்புக்கள் இகழ்ச்சி வேற. பேடி பசங்க வனஜாவ ஏந்தி விட பார்க்கறானுங்க. வனஜா வந்து சம்மதம் தான் சொல்லப்போறா. ஏன்னா புருஷனுக்கு பூரணி தங்கச்சி ஆகப்போறாயில்ல, அதனால அவ கையாலயே மூன்றாவது முடிச்சியும் போடப்போறா. அதுக்கு அப்புறம் நீங்க எல்லாம் நிரூபன்ன ஏமாத்தி எப்படி வாங்கி திங்கறீங்கனு பார்க்கலாம்.
Break பெருசா எடுக்கறப்ப அதுக்கப்புறம் கொடுக்கற update-ம் இன்னும் கொஞ்சம் பெருசா கொடுக்கலாமே இல்லைனா frequent short updates கொடுங்கப்பா, because ஒரு scene கூட முழுமையா படிச்ச feel வரலை இந்த update-ல.