விழுந்து விழுந்து சிரிக்கிற அளவுக்கு அவ்ளோ பெரிய ஜோக்கா இது... வன்மம், வயித்தெரிச்சல் பிடிச்சவனுங்க... கல்யாணத்தை தடுக்குறதுக்கு வனஜாவை வரவழைக்க போறாங்களாம்... யார் தடுத்தாலும் கல்யாணம் நடக்கும்ன்னு நிரு ஆல்ரெடி சொல்லிட்டான்... அது தெரியாம...
கலி உங்ககிட்ட இப்படி பேச்சை எதிர்பார்க்கல....
அருமையான பதிவு
ஹீரோ சார்....புடவை செலக்சன் எல்லாம் அமர்க்களபடுதே... சைட் கேப்பில் எங்க ஹீரோயினை உங்கள விட நிறம் கம்மின்னு வேறு சொல்லியாச்சு
நிரூபன் சொந்தங்களிடம் இதை தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும்
கலியபெருமாள் உங்க கிட்ட இப்படி ஒரு பேச்சை எதிர்பார்க்கவில்லை
உங்க வீட்டு சாமின்னு சொல்லி...பூரணியை வீட்டுக்குள்ளேயே பூட்டி வெச்சிடலாம்னு நினைச்சீங்க போல
வனஜா சம்மதிச்சுடுவாங்கன்னு தான் தோணுது ஏன் என்றால் பூரணி நடராஜனுக்கு தங்கை முறை ஆகிடும் மற்றொன்று பிரிந்த மகனும் சேர்ந்துடுவான் அப்படீன்ற எண்ணமும் காரணமாக இருக்கலாம்