Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் சேர்வாயா பௌர்ணமியே -25

Advertisement

பூரணிய சம்மதிக்க வைக்க
கஷ்டம்னு தெரியும்
கலியபெருமாள் இப்படி
தடை சொல்ல

இந்த ஓசி சிவகுரு கூட்டம்
ரொம்ப ஏளனம் செய்றது
எரிச்சலாகுது
வனஜா வந்து என்னத்த
கிழிக்கப்போறா
நிரு கலரு எல்லாம்
பாத்து மேட்சிங் பண்ணுறாறு
சூப்பர்
:love: :ROFLMAO::LOL:
 
விழுந்து விழுந்து சிரிக்கிற அளவுக்கு அவ்ளோ பெரிய ஜோக்கா இது... வன்மம், வயித்தெரிச்சல் பிடிச்சவனுங்க... 🤬🤬🤬🤬🤬 கல்யாணத்தை தடுக்குறதுக்கு வனஜாவை வரவழைக்க போறாங்களாம்... 😤😤😤 யார் தடுத்தாலும் கல்யாணம் நடக்கும்ன்னு நிரு ஆல்ரெடி சொல்லிட்டான்... அது தெரியாம... 🤓🤓🤓🤓
கலி உங்ககிட்ட இப்படி பேச்சை எதிர்பார்க்கல....
 
அருமையான பதிவு 🙁🙁☹️☹️
ஹீரோ சார்....புடவை செலக்சன் எல்லாம் அமர்க்களபடுதே... சைட் கேப்பில் எங்க ஹீரோயினை உங்கள விட நிறம் கம்மின்னு வேறு சொல்லியாச்சு😤😤😤😤

நிரூபன் சொந்தங்களிடம் இதை தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும் 😏😏🥴🥴

கலியபெருமாள் உங்க கிட்ட இப்படி ஒரு பேச்சை எதிர்பார்க்கவில்லை 😤😤😤
உங்க வீட்டு சாமின்னு சொல்லி...பூரணியை வீட்டுக்குள்ளேயே பூட்டி வெச்சிடலாம்னு நினைச்சீங்க போல 😡😡🤬🤬😕😕

வனஜா சம்மதிச்சுடுவாங்கன்னு தான் தோணுது 🥺🙄🥺 ஏன் என்றால் பூரணி நடராஜனுக்கு தங்கை முறை ஆகிடும் மற்றொன்று பிரிந்த மகனும் சேர்ந்துடுவான் அப்படீன்ற எண்ணமும் காரணமாக இருக்கலாம் 🤔🤔🤔🤔😟😟😟
 
Top