Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் சேர்வாயா பௌர்ணமியே -20

Advertisement

அருமை.... நிருபா இளசுகள் உன்னை மோப்பம் பிடிச்சிட்டாங்க டோய்.... இதுல கவின் வேற உனக்கு ஏத்த மாதிரி பேச வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்குறான்..... என்ன கோவம் வருது உனக்கு நிருபா....
 
நிருபன் செம performance இந்த எபில.... 🤭🤭🤭🤭😝😝😝
சைட் அடிக்கிறது என்ன.... பூரணிகிட்ட உரிமையா பேசுறது என்ன.... வேட்டியை மடிச்சு கட்டிட்டு சண்டைக்கு இறங்குறதுன்னு என்னன்னு.. ப்ப்பா நிரு ஹீரோ மோடுக்கு வந்தாச்சு.... 🤩🤩🤩🤩🤗🤗🤗🤗

கவின் கண்டுபிடிச்சுட்டான் நிருவை..... அவனுக்கும் சித்தப்பாவை பிடிச்சு போச்சு..... 😛
மதுரா 🤣🤣🤣🤣🤣

பூர்ணி பேச்சு சூப்பர்... 👌 நிருகிட்ட ரொம்ப இயல்பா இருக்கா.... சொல்ல வந்ததை புரிஞ்சுக்கிட்டா.... கோபம் இருக்கே தவிர வெறுப்பெல்லாம் இல்லை.... ☺️

சூப்பர் கோயிங்... 🥰💞
 
அட்ரா சக்கை... அருமையான பதிவு ❤️♥️💖💖🤩🤩🤩
அதிலும் ஹீரோ வேட்டிய மடிச்சி கட்டி வண்ண வண்ணமாக பேசியது சூப்பரோ சூப்பர் 😳😳😳

கவினின் நண்பனுக்கு ஒரு பிக் அப்ளாஸ் 👋👋👋👋 அவன் மறுகல்யாணத்தை பற்றி பேசியதால் தான் கவினுக்கு சித்தியின் திருமணத்தை பற்றிய நினைப்பு வந்தது 🥰🥰🥰

ஏன்டா கவின் பிள்ளைக்கு (மதுரா) script கொடுக்காமல் இப்படியா இழுத்துட்டு வருவ🤓🤓🤓 மைன்ட் வாய்ஸ்ல உன்னை வெளுத்து வாங்கிட்ருக்கா 🤪🤪😜😜😝😝

பிடிவாதக்காரர்ரா.... பிடிவாதம் இளநி வாங்குவதில் மட்டுமில்லைம்மா பூரணி... உன்னை அடைவதிலும் என்று நம்புவோமாக 🥰🥰🥰🥰

நிரூ பிரபோஸ் பண்ணியாச்சு...பூரணியும் சகஜமாக பேச ஆரம்பிச்சாச்சு 😃😃😃 அடுத்த கட்ட நகர்வுக்காக ஆவலுடன் நாங்கள் 😍😍😍
 
Last edited:
நிரூ எப்படியோ திக்கி திணறி சுத்தி வளைச்சு சொல்லிட்டான்.
பூரணி அதை புரிஞ்சுகிட்டா. சீக்கிரமா ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு அறிஞ்சு வாழ்க்கை பாதைல பயணிக்கனும்.
டேய்யப்பா கவினு உன்ற பிரண்டு சொன்னதுக்கு அப்பறம் கொசகொசன்னு இருக்குற மாதிரி டிம்மா இருந்த உன்ற மூளை ஆயிரம்வாட் பல்புபோல பிரகாசமாகிடுச்சுடா.
மதுகிட்ட ஒன்னும் சொல்லாம கூட்டியாந்து வழி சொல்லச் சொன்னா எப்படி டா?.
அதுக்கு காலம் வரட்டும். வெயிட் பண்ணு.
 
Top