கிழவி பேச்சு ரொம்ப அதிகம்
பூரணிக்கு நிருபன் பேசுறது
நல்ல மனித பண்பு
மோகன் அப்பா பூரணிக்காக
கோபப்படுவது
மார்த்தாண்டம் இனியனுக்கு
கமலினிய பெண் கேட்பது
ரொம்ப அருமை
மதுரா ஏன் கல்யாண பேச்சு
பிடிக்கலயா
அருமையான பதிவு
மிக அருமையான பதிவு
ரைட்டர் ஜி.... இப்படி ஒரு ட்விஸ்ட்ட நிஜமாகவே எதிர்பார்க்கவில்லை....
நிருபனை....பூரணியோடு கோர்த்து விடுவீங்கன்னு பார்த்தால்....இனியனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துட்டீங்க
மார்த்தாண்டம்.... பிள்ளையோட மனச X_Ray எடுத்து பார்த்தீங்களா என்ன
இனியன்.....கமலியின் மீதான கனநேர எண்ணத்தை அழகா capture பண்ணி கல்யாணம் பேசி முடிச்சிட்டீங்க.... சூப்பர்
பூரணி மீது கலியபெருமாள் குடும்பம் வைத்திருக்கும் அன்பும், அக்கறையும் மிக அலாதியானது
கூடப்பிறந்த அக்கா சரண்யா கூட தங்கச்சிக்காக இந்த அளவுக்கு பார்க்கவில்லை
இனியனோட ஒன் சைடு லவ் சக்ஸஸ் ஆகிடுச்சு. பயபுள்ள எதிர்பாக்காம கண்ணா லட்டு தின்ன ஆசையா ங்கிற மாதிரி கமலி கிடைச்சிட்டா.
இந்த கிழவி வாய பூட்டு மாட்டி பூட்டோனும்.
மது ஏன் ஒருமாதிரி இருக்குறா?.
குமரன் அப்புடி என்ன கேட்டான் நிரூகிட்ட?.