நிருபன் சூப்பர்... பூரணிக்காக அவன் பேசியது அவளுக்கு ஆதரவாக நின்னது எல்லாம் சூப்பர்..
இவன் பேச்சுல கொந்தளிச்சு பூரணி கூட ஜோடி சேர்த்து விட்டுடுவாங்கன்னு பார்த்தா மார்த்தாண்டம் குறுக்கக் கட்டையைப் போட்டுட்டாரு.... கடைசில ஒத்தையாவே திருப்பி அனுப்பிட்டானுங்க...
சும்மா கிடந்த இனியனுக்கு ஜாக்பாட் அடிச்ச மாதிரி அவனோட லவ் சக்ஸஸ் ஆயிடுச்சு...
மதுக்கு சும்மாவே கவின் பேமிலி மேல பிடித்தம் இல்லை...
இப்போ கூட சரண்யாவும் கவினும் பூரணிக்காக பெரிசா எதுவும் பேசலை.... அப்போ கோபம் இருக்கத் தானே செய்யும்....
குமரன் தான் நிரு பூரணி கல்யாண பேச்சு வார்த்தையை பிள்ளையார் சுழி போட்டு தொடங்கி வச்சுருக்கானோ....
இவன் பேச்சுல கொந்தளிச்சு பூரணி கூட ஜோடி சேர்த்து விட்டுடுவாங்கன்னு பார்த்தா மார்த்தாண்டம் குறுக்கக் கட்டையைப் போட்டுட்டாரு.... கடைசில ஒத்தையாவே திருப்பி அனுப்பிட்டானுங்க...
சும்மா கிடந்த இனியனுக்கு ஜாக்பாட் அடிச்ச மாதிரி அவனோட லவ் சக்ஸஸ் ஆயிடுச்சு...
மதுக்கு சும்மாவே கவின் பேமிலி மேல பிடித்தம் இல்லை...
இப்போ கூட சரண்யாவும் கவினும் பூரணிக்காக பெரிசா எதுவும் பேசலை.... அப்போ கோபம் இருக்கத் தானே செய்யும்....
குமரன் தான் நிரு பூரணி கல்யாண பேச்சு வார்த்தையை பிள்ளையார் சுழி போட்டு தொடங்கி வச்சுருக்கானோ....