Yean enna kovam Madhivananuku Purnima yeathenum kaadhalil sikki iruppaaro Vanaja Natrajanukum avarukum enna sammandham Niruban chakravarthy character suvaarsiyama irukku ud superb arumai mam viji
எல்லாம் வீட்டு மாப்பிள்ளைன்ற திமிரு தான் மாநிருபன் ஒண்ணு விட்ட
தாய்மாமன் ஆனா நடராஜர்
இத்தனை அதிகாரம சீர் செய்ய
சொல்றாரே
மதிவாணன் எதுக்கு இப்படி
கத்தறாறு பூரணிய
பிடிக்காதுனு சொல்றாறு
சீக்கிரம் சொல்றேன் மா. மதிவாணன் கொஞ்சம் ரஹ்ஹட். விரைவில் சந்திப்பார்கள்நடராஜன் சொந்த மச்சான்களை விட்டுட்டு நிருபன்கிட்ட குதிக்கிறாரு..... இவனும் தலை ஆட்டுறான்.... இந்த பக்கம் மனோகரன்... என்ன வெறுப்பு பூர்ணிமா மேல.... இவங்க தானே கல்யாணம் பண்ணி வச்சிருப்பாங்க..... சரண்யா கொஞ்சம் கூட கண்டுக்கல...
ரெண்டு குடும்பமும் காதல் ன்னா பெரிய குற்றம் மாதிரி சீன் போட்டுட்டு இப்போ அவங்க பிள்ளைகளுக்கு love marriage....
பூரணி நிருபன் சந்திப்புக்காக வெயிட்டிங்...
அவருக்கு கொழுந்தியா தான் பிரச்சினைஎன்னா பிரச்சினையாம் இவருக்கு. கவின் கிட்ட தய்யாதக்கான்னு குதிக்கிறாரு. பூரணிய புடிக்காதாமே இவருக்கு.
நிரூபன் பூரணி சந்திப்பு இந்த கண்ணாலத்துல வாய்ப்பு இருக்கும்போல. கவின் சிஸ்டரும் நிரூபன் அக்கா பையனும் லவ் பண்ணறாங்களா?.
அப்ப நல்லதை எதிர்பாக்கலாம்