காத்துரவர் காரணம் சொல்ல மாட்டுறார் மதி... சரண்யா கூட அமைதியா இருக்காங்க... நிருபன் அக்கா வனிதா நடராஜன் தம்பதியை பூரணிக்கு தெரிந்து இருக்கு அப்போ நிருபனையும் தெரியுமா...
நடராஜன் உரிமை உள்ள மச்சான்களை விட நிருபனிடம் மட்டும் அதிகாரம் தூள் பறக்குது அனைத்தும் சுயநலம் மட்டுமே
மதிவாணன் உங்களுடைய மகன் கேள்விக்கு உங்களால் நின்று பதில் கூட சொல்ல முடியவில்லை இதிலே தெரியலையா உங்களோட குற்றமுள்ள நெஞ்சம் பற்றி .
நிருபன் சக்கரவர்த்தி -பூரணசந்திரா இருவருமே இணையை இழந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .