Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஜீவனில் உறைந்திடு - 22

Advertisement

அப்பா அம்மா இரண்டு பேரும் பிறந்த குழந்தைய தனியா விட்டுட்டு அவங்க கரியர் தான் முக்கியம் என்று இருந்துட்டு 🤬🤬🤬🤬 இப்போ அவங்க செஞ்ச எல்லாத்தையும் நியாய படுத்துறாங்க 🥶🥶🥶🥶🥶🥶

அது எப்படி இரண்டு பேரும் மாறன் தான் உங்களை புரிஞ்சு நடந்துக்கணும் என்று எதிர் பார்க்குறீங்க 🤧🤧🤧🤧🤧🤧

சங்கரன் நீங்கள் சொன்னது எல்லாம் மாறன் உங்க கூடவே வளர்ந்து இருந்தால் அம்மா ஏதோ கோவத்தில் பேசுறாங்க என்று விட்டுருப்பான் 😝😝😝😝 ஆனால் உங்களை பத்தி எதுவும் தெரியாமல் புதுசா உங்க கூட வந்து இருக்க சின்ன பையனுக்கு என்ன புரியும் 🤔🤔🤔🤔🤔

அவன் கிட்ட கேட்டுட்டு தான் வினோத் வெண்பாவ பெத்தாங்களாம் 😡😡😡😡😡 என்னமா நியாயம் பேசுறாங்க 🤨🤨🤨🤨


ரோஜா அவனுக்கு தேவை உன்னோட இரக்கமோ பரிதாபமோ இல்லை 😣😣😣😣😣😣 உன்னோட காதல் தான் 🥰🥰🥰🥰 அவன் சின்ன வயசு கதைய கேட்டுட்டு வந்து ஒவ்வொரு முறையும் இப்படி நடந்துக்கிறது அவனை காயப்படுத்துது என்று புரிஞ்சிக்கோ 🥺🥺🥺🥺🥺
 
Last edited:
அடேய் நீங்க உண்மையை சொல்லுறேன் சொல்லுறேன் சொல்லி அந்த பிள்ளையை நல்லா காய படுத்துறீங்க டா....

என்ன டாக்டர் யோ... என்னன்னு விசாரிக்க வேண்டாம் ஆனா தம்பிக்கு இரத்ததுக்கு மருந்து போட்டு வர வரை அமைதியா இருன்னு கூட சொல்லி இருக்கலாம்....

மாறா கண்டுபிடிச்சிட்டான்... டேய் டேய் அதுக்கு எதுக்கு இத்தனை பெரிய வார்த்தை....
 
Last edited:
Top