உண்மை!அப்பா அம்மா இரண்டு பேரும் பிறந்த குழந்தைய தனியா விட்டுட்டு அவங்க கரியர் தான் முக்கியம் என்று இருந்துட்டு இப்போ அவங்க செஞ்ச எல்லாத்தையும் நியாய படுத்துறாங்க
அது எப்படி இரண்டு பேரும் மாறன் தான் உங்களை புரிஞ்சு நடந்துக்கணும் என்று எதிர் பார்க்குறீங்க
சங்கரன் நீங்கள் சொன்னது எல்லாம் மாறன் உங்க கூடவே வளர்ந்து இருந்தால் அம்மா ஏதோ கோவத்தில் பேசுறாங்க என்று விட்டுருப்பான் ஆனால் உங்களை பத்தி எதுவும் தெரியாமல் புதுசா உங்க கூட வந்து இருக்க சின்ன பையனுக்கு என்ன புரியும்
அவன் கிட்ட கேட்டுட்டு தான் வினோத் வெண்பாவ பெத்தாங்களாம் என்னமா நியாயம் பேசுறாங்க
ரோஜா அவனுக்கு தேவை உன்னோட இரக்கமோ பரிதாபமோ இல்லை உன்னோட காதல் தான் அவன் சின்ன வயசு கதைய கேட்டுட்டு வந்து ஒவ்வொரு முறையும் இப்படி நடந்துக்கிறது அவனை காயப்படுத்துது என்று புரிஞ்சிக்கோ
ஒரு சிறு குழந்தையை விட்டு விட்டு மேற்படிப்ப் படிக்கச் சென்றீர்கள்…சரி!
வந்தவுடன் ஆஸ்பத்திரி தொடங்கினீர்கள்…சரி!
அதன் பிறகாவது அடுத்த குழந்தைப் பிறப்பை பின் போட்டு மாறா நீ தான் எங்கள் செல்வம் என்று பாராட்டி சீராட்டி அவனை உங்களோடு அணைத்திருக்கலாம்…இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் அடுத்த குழந்தைகளைப் பெற்றிருக்கலாம். இருவரும் doctors தானே?
உங்கள் lifestyleல் மாறன் பொருந்த வேண்டுமென்ற நினைப்பே ஒழிய அவனுக்கு என்ன தேவை என்ற நினைப்பில்லை இருவருக்கும்.
மாறன் must have gotten more sensitive about this and that’s why he could not brush it off like a regular kid…cannot blame him!
It could be the reason why he got upset with Roja thinking she pities him but how else she could react after hearing the story