ஊர் பேசும் ஓவிய சிலையே - 11

Advertisement

ஒஸ்கரும் அப்பத்தாவும் எதையோ மறைக்குறாங்க... யாரோட மிரட்டலுக்கும் பயந்து இப்படி சொல்றங்களா... 🤔🧐

ராஜேந்திரன் அவரோட பொண்ணு வாழ்க்கைக்காக போய் பேசினா நிர்மல்கிட்டயே போய் சொல்லி இருக்காரு.... 😤 அவங்க என்ன பண்ணுறாங்கன்னு இவருக்கு தெரியாமலா இருக்கும். இவர் ஒன்னும் நியாயம் தர்மம் பார்க்குற ஆளு இல்லை தெரிஞ்சாலும் பணத்தை தான் பெரிசா நினைப்பார்...😠

சேனா மயூரி 💔💔💔💔🥺🥺🥺🥺
 
எல்லாமே வ்ர்ஹோ.ஒரு விஷயத்தில் கனெக்ட் ஆகுற மாதிரியே இருக்கு... ராஜேந்திரன் and ப்ரோதேர்ஸ் மேல் தான்.எனக்கு சந்தேகம்
 
வயசான இரண்டு பீஸும் சேர்ந்து ஏன் இவ்வளவு டார்ச்சர் பண்ணுதுங்க 😣😣😣😣😣

ராஜேந்திரன் வேலையா 🤧🤧🤧🤧

அப்பத்தா மயூ கிட்ட என்ன சொன்னாங்க 🥺 🥺 🥺 அவ கோவிலுக்கு போன இடத்தில் எதுவும் ஆக கூடாதே 😕😕😕😕
அப்படிலாம் பண்ண மாட்டேன் நான் நல்லவ :sneaky::sneaky: :D
 

Advertisement

Advertisement

Back
Top