Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இல்லறம் துறவறமாகுமோ!! - 9

Advertisement

Madhusha Vanjikodi

Well-known member
Member
முந்தைய பதிவிற்கு கருத்துக்களை பகிர்ந்த அனைவருக்கும் நன்றிகள் 🙏🙏🙏... தங்களுடைய ஒவ்வொரு கருத்துக்களும் தான் எங்களை மென்மேலும் மெரூகேற்றி எழுத உதவும் ♥️♥️

 
தணலன் மறுநாளே காதலை சொல்லியாச்சு 🤩 🤩 🤩 🤩

கங்காவோட தைரியமான தெளிவான பேச்சு அருமை 🥰🥰🥰

தேவா ஜோசியர் சொன்னதால் தான் யமுனாவ கல்யாணம் செஞ்சு வச்சுருக்கா 🤧🤧🤧🤧

நிறைக்கு யமுனா மேல் மட்டும் இவ்வளவு கோவம் ஒரு வேளை சின்ன வயசில் இருந்தே யமுனாவோட இந்த தேவா பழக விடலையோ 😢😢😢😢

 
தணலனுக்கு தகிரியம் தான். மறுநாளே போயி லவ்வை சொல்லிட்டான்.
கங்காவோட பேச்சு நிலைப்பாடு வாவ்.👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
சோசியர்கிட்ட போயி தேவா சண்டை போடறாளே.
சோசியர் சொன்னதைவச்சு தான் யமுனாவ கண்ணாலம் பண்ணி வச்சாளா தேவா.
அப்புடியென்ன ரகசியம் சொன்னாரு சோசியரு.
தணலனுக்கு சரியாகிடனும்
 
முந்தைய பதிவிற்கு கருத்துக்களை பகிர்ந்த அனைவருக்கும் நன்றிகள் 🙏🙏🙏... தங்களுடைய ஒவ்வொரு கருத்துக்களும் தான் எங்களை மென்மேலும் மெரூகேற்றி எழுத உதவும் ♥️♥️

Very nice 👍
 
Top