நச் நச் நெத்தி அடி... நிறையின் உரிமை மேல் எந்த தவறும் இல்லை... அது அவள் அப்பாவின் மூக்கை பிடித்து ஆட்டும் வரை தான்... வயதுக்கு மீறி அப்பாவின் எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைப்பதில் அல்ல... யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே... அவள் இடம் எது என யமுனா தெளிவாக சொல்லி விட்டாள்.. அவரவர் இடத்தை தேவாவும், நிறையும் உணர வேண்டும். தணலன் பேர் வெச்ச துக்காகஅவனை ரொம்ப வாட்ட கூடாது... ஒத்த புள்ள... Variety of girls கிட்ட மாட்டிக்கிட்டு கஷ்டபடுதுஹாய் ப்ரண்ட்ஸ்
எல்லாரும் நிறை மேலே கோபமா இருக்கீங்கன்னு புரியுது. ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.
பொதுவா பெண் பிள்ளைகளுக்கு அப்பா தான் ரொம்ப புடிக்கும்.. நிறையும் அப்படித்தான். அவளால தணலனை யமுனாக்கிட்ட விட்டுக் கொடுக்க முடியலை. அதற்கு சில நியாயமான காரணங்களும் இருக்கு.. இனி வர்ற எபிகளில் தெரிஞ்சிக்கலாம்...