மிக அருமையான பதிவு
கதையின் நகர்வு....அடுத்து என்ன என்பதை யூகிக்க முடியாத அளவுக்கு சுவாரஸ்யமாக உள்ளது
பிரகாஷ்....செய்த தவறை திருத்திக்க முயற்சி பண்ணாம... சொந்த குடும்பத்துக்கு லஞ்சம் கொடுத்து உன் பக்கம் இழுக்க நினைக்கிற உன் ஈனப் புத்தியை...திட்டுவதற்கு வார்த்தையே இல்லை தமிழில்
சாலா.... பிள்ளையின் நம்பிக்கையை பெற்று என்ன செய்ய போறா என்று தெரிஞ்சுக்க ஆவலாக இருக்கு