வணக்கம் மக்களே,
விடாமுயற்சி விஷ்வரூப வெற்றின்னு அடுத்த போட்டிக்கான கதையோட வந்துட்டேன்
கதை மாந்தர்கள்: அஜய் - அம்ருதா, நமக்கு அஜ்ஜூ- அம்மு
அஜ்ஜூ - அம்மு அவங்களோட திருமண வாழ்க்கைல ஒரு நெருக்கடியான சூழல். இன்றைய கால கட்டத்தில், இது நம்மில் பலர் கடந்து வந்திருக்கும் அல்லது கடக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் ஒரு நெருக்கடி தான்.
நேரேதிரான ஆளுமையையும், கொள்கைகளையும் கொண்ட கணவனும், மனைவியும் எப்படி அந்த சூழலை கடந்து வருகிறார்கள் என்பதே இந்தக் கதையின் சாராம்சம்.
அடுத்த வாரம் பரீட்சை இருக்கு. ஒரேதா அது முடிச்சிட்டு பதிவுகள் கொடுக்குறேன். அதுக்குள்ள இந்த பதிவு வைச்சு என்ன கதைக்களம்னு உங்க அனுமானத்தை சொல்லுங்க
பொறுப்பு துறப்பு: இது பொழுதுபோக்கை மையமாகக் கொண்டு எழுதப்படும் கற்பனைக் கதையே. கதையில் வரும் எந்த வழிமுறைகளையும், ஆலோசனைகளையும் எழுத்தாளர் பரிந்துரைக்கவில்லை
என்றும் அன்புடன்,
சரோ
விடாமுயற்சி விஷ்வரூப வெற்றின்னு அடுத்த போட்டிக்கான கதையோட வந்துட்டேன்
கதை மாந்தர்கள்: அஜய் - அம்ருதா, நமக்கு அஜ்ஜூ- அம்மு
அஜ்ஜூ - அம்மு அவங்களோட திருமண வாழ்க்கைல ஒரு நெருக்கடியான சூழல். இன்றைய கால கட்டத்தில், இது நம்மில் பலர் கடந்து வந்திருக்கும் அல்லது கடக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் ஒரு நெருக்கடி தான்.
நேரேதிரான ஆளுமையையும், கொள்கைகளையும் கொண்ட கணவனும், மனைவியும் எப்படி அந்த சூழலை கடந்து வருகிறார்கள் என்பதே இந்தக் கதையின் சாராம்சம்.
அடுத்த வாரம் பரீட்சை இருக்கு. ஒரேதா அது முடிச்சிட்டு பதிவுகள் கொடுக்குறேன். அதுக்குள்ள இந்த பதிவு வைச்சு என்ன கதைக்களம்னு உங்க அனுமானத்தை சொல்லுங்க
பொறுப்பு துறப்பு: இது பொழுதுபோக்கை மையமாகக் கொண்டு எழுதப்படும் கற்பனைக் கதையே. கதையில் வரும் எந்த வழிமுறைகளையும், ஆலோசனைகளையும் எழுத்தாளர் பரிந்துரைக்கவில்லை
என்றும் அன்புடன்,
சரோ
Last edited: