வணக்கம் நட்புகளே....
ஒரு சிறு விளக்கத்தை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன் , என்னுடைய தந்தை தமிழ்நாடு நிலஅளவை துறையில் சர்வேயராக பனி புரிந்தார் ஆகையால் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை மாற்றல் வந்துகொண்டிருக்கும், அப்படி நாங்கள் மாற்றலாகி போன ஒரு ஊரில் இந்த கதையில் வரும் செல்வராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது ) குடும்பம் இருந்தது , அந்த பெண்மணியின் குணத்தை அவரின் மகன்களின் குணத்தையும் அப்படியே சொல்லி இருக்கிறேன் .
இந்த பதிவில் வரும் நிகழ்வு உண்மையே அந்த பிள்ளைக்கு அவமானம் நேராமல் இப்படி ஒரு மாற்றம் வந்திருந்தால் அவன் வாழ்வு எப்படி மாறி இருக்கும் என்ற என் கற்பனையே இந்த கதை , ஆகையால் இதில் சொல்லப்பட்டது மிகை படுத்தியதாக கருத வேண்டாம் தோழமைகளே
ஒரு சிறு விளக்கத்தை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன் , என்னுடைய தந்தை தமிழ்நாடு நிலஅளவை துறையில் சர்வேயராக பனி புரிந்தார் ஆகையால் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை மாற்றல் வந்துகொண்டிருக்கும், அப்படி நாங்கள் மாற்றலாகி போன ஒரு ஊரில் இந்த கதையில் வரும் செல்வராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது ) குடும்பம் இருந்தது , அந்த பெண்மணியின் குணத்தை அவரின் மகன்களின் குணத்தையும் அப்படியே சொல்லி இருக்கிறேன் .
இந்த பதிவில் வரும் நிகழ்வு உண்மையே அந்த பிள்ளைக்கு அவமானம் நேராமல் இப்படி ஒரு மாற்றம் வந்திருந்தால் அவன் வாழ்வு எப்படி மாறி இருக்கும் என்ற என் கற்பனையே இந்த கதை , ஆகையால் இதில் சொல்லப்பட்டது மிகை படுத்தியதாக கருத வேண்டாம் தோழமைகளே