Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரவோடு காயும் வெயிலே - 2

Advertisement

ஹிமானி பாவம்.... அதிர்ஷ்டம் ஜோசியம்ன்னு நம்பி படிக்கக் கூட விடாம தங்க கூண்டுக்குள்ள அடைச்சி வச்சுருக்காங்க..... 😐
சிவராத்திரி சம்பவத்துக்கும் இமயன் வீட்டை விட்டு போனதுக்கும் ஹிமானி சம்மந்தப்பட்டிருப்பாளோ... 🤔
 
இப்போ கொஞ்சம் புரியுது... இமயன் அப்பா கூட பிறந்த 2 தம்பி இருக்காங்க போல .. கடைசி தம்பி தான் மாணிக்கம்...முதல் தம்பி பொண்ணு தான் நித்யா வா...
 
ஹிமானி பாவம்.... அதிர்ஷ்டம் ஜோசியம்ன்னு நம்பி படிக்கக் கூட விடாம தங்க கூண்டுக்குள்ள அடைச்சி வச்சுருக்காங்க..... 😐
சிவராத்திரி சம்பவத்துக்கும் இமயன் வீட்டை விட்டு போனதுக்கும் ஹிமானி சம்மந்தப்பட்டிருப்பாளோ... 🤔
இருக்கும் இருக்கும் :love::love:
 
இப்போ கொஞ்சம் புரியுது... இமயன் அப்பா கூட பிறந்த 2 தம்பி இருக்காங்க போல .. கடைசி தம்பி தான் மாணிக்கம்...முதல் தம்பி பொண்ணு தான் நித்யா வா...
உறவு முறை குழப்புதா சிஸ் :unsure::unsure:
 
Top