யாரையும் விடறதில்லை சிஸ் எல்லாரையும் இழுத்து விட்டுடுரோம்மதிக்கு ஊரை சுத்தி முறைப் பொண்ணு தான் போல..... எங்கயோ இருக்க பொண்ணு எல்லாம் அவன் தான் வேணும்னு அடம் பிடிக்குது.... இந்த நித்யா சத்தியம் ஒன்னை பண்ணிட்டு மதியை கண்டுக்குறதே இல்லை.... அப்போ அன்னைக்கு கோவில்ல மதி பேசுனது தேவி கூட தானா....
மல்லி... இந்த கொசு தொல்லை தாங்கல.... இமயன்கிட்ட நல்லா வாங்குன தான் அடங்குவா....
வம்சி... பாவம் ஹிமா.... விராலிக்காக பேச போய் கடைசில இவ அடி வாங்கிட்டா....
விராலி பெரிய பிளானோட இருக்கா போல.... இன்னும் யாரெல்லாம் இவளால பிரச்சனையில மாட்டப் போறாங்களோ தெரியல....