செந்தில் பண்ணின துரோகத்துக்கு தான் அனுபவிக்குறாரு....
நித்யா உனக்கு ஏதாவது அறிவு இருக்கா.... ஏற்கனவே விராலி ன்னு ஒரு வில்லங்கத்தை மதிகிட்ட கோர்த்து விட்டுருக்க.... அது என்ன பிளான் பண்ணுதுன்னே புரியல....
இப்போ புதுசா மல்லி ன்னு ஒருத்திய ஹிமாக்கு போட்டியாக்க பார்க்குற..... மல்லி தேவையில்லாத வேலை.... ஏமாந்து நிக்கப் போற....
பாவம் ஹிமா ரொம்பவே கலங்கிட்டா... இமயன் சூப்பர்.... பேசாமலே ஒருத்தரை ஒருத்தர் உணர்ந்துக்கிற ஆத்மார்த்தமான காதல் அருமை....
நித்யா உனக்கு ஏதாவது அறிவு இருக்கா.... ஏற்கனவே விராலி ன்னு ஒரு வில்லங்கத்தை மதிகிட்ட கோர்த்து விட்டுருக்க.... அது என்ன பிளான் பண்ணுதுன்னே புரியல....
இப்போ புதுசா மல்லி ன்னு ஒருத்திய ஹிமாக்கு போட்டியாக்க பார்க்குற..... மல்லி தேவையில்லாத வேலை.... ஏமாந்து நிக்கப் போற....
பாவம் ஹிமா ரொம்பவே கலங்கிட்டா... இமயன் சூப்பர்.... பேசாமலே ஒருத்தரை ஒருத்தர் உணர்ந்துக்கிற ஆத்மார்த்தமான காதல் அருமை....