இதய வாசியே 8ம் அத்தியாயத்தை வாசித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். இதயம் 8
Chithra V Well-known member Member Dec 3, 2023 #1 இதய வாசியே 8ம் அத்தியாயத்தை வாசித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். இதயம் 8
K kothai suresh Well-known member Member Dec 3, 2023 #4 இரண்டு பேரும் ஒரே கேள்விய கேட்டுண்டு இருக்காங்க, அப்பா ஏன் அப்படி செய்தார்?
Narmadha mf Well-known member Member Dec 3, 2023 #7 சக்தி எதுக்குடா இப்படி மித்ராவை காயம் படும் படி பேசுற, அவ பொறுமையா தான் முதலில் கேட்டா, நீ கோபமா பேச போய் தான் அவளும் ஏட்டிக்கு போட்டியா பேசிட்டா . Last edited: Dec 3, 2023
சக்தி எதுக்குடா இப்படி மித்ராவை காயம் படும் படி பேசுற, அவ பொறுமையா தான் முதலில் கேட்டா, நீ கோபமா பேச போய் தான் அவளும் ஏட்டிக்கு போட்டியா பேசிட்டா .
S sugumari Well-known member Member Dec 3, 2023 #8 Chithra V said: இதய வாசியே 8ம் அத்தியாயத்தை வாசித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். இதயம் 8 Click to expand... Very nice
Chithra V said: இதய வாசியே 8ம் அத்தியாயத்தை வாசித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். இதயம் 8 Click to expand... Very nice
V vaishanika .?? Well-known member Member Dec 4, 2023 #10 அருமையான பதிவு . கருப்பு ஒட்டிருச்சா? அடுத்தவிகளை குத்தம் சொல்லும் போது தெரியாது. ஆனா அதையே சுட்டிக்காமிக்கும் போதுதான் நாம என்ன தப்பு பண்ணுனோமுன்னு விளங்கும்
அருமையான பதிவு . கருப்பு ஒட்டிருச்சா? அடுத்தவிகளை குத்தம் சொல்லும் போது தெரியாது. ஆனா அதையே சுட்டிக்காமிக்கும் போதுதான் நாம என்ன தப்பு பண்ணுனோமுன்னு விளங்கும்